Tirupur Surya (@tirupursurya) 's Twitter Profile
Tirupur Surya

@tirupursurya

Er.Surya B.E.,
திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க

ID: 1048386218361122816

calendar_today06-10-2018 01:35:27

15,15K Tweet

1,1K Takipçi

927 Takip Edilen

Kovai Ansari (@kovai_ansarii) 's Twitter Profile Photo

விஜய் ஒரு தலைவன் அல்ல நடிகன் என்று சொல்லி வருகிறோம்.. ஆனால் அவன் மனிதாபிமானம் கூட இல்லாதவன் என்று நிரூபித்துவிட்டான். 🤬#JusticeForKarurVictims

விஜய் ஒரு தலைவன் அல்ல நடிகன் என்று சொல்லி வருகிறோம்.. ஆனால் அவன் மனிதாபிமானம் கூட இல்லாதவன் என்று நிரூபித்துவிட்டான். 🤬#JusticeForKarurVictims
அருண் மனோகரன் (@ddckolathurdmk) 's Twitter Profile Photo

அப்பவும் தன்னை காப்பாற்றிக்கொள்ள காசு கொடுத்து போய் சேதி போட வைக்கிறான் கொலைகார பாவி விஜய் #JusticeForKarurVictims

அப்பவும் தன்னை காப்பாற்றிக்கொள்ள காசு கொடுத்து போய் சேதி போட வைக்கிறான் கொலைகார பாவி விஜய் 
#JusticeForKarurVictims
Naveen N (@iamyournaveen) 's Twitter Profile Photo

திமுக மேல் பழி போட நினைக்கும் தற்குறிகளுக்கு #JusticeForKarurVictims

Movies Singapore (@moviessingapore) 's Twitter Profile Photo

#AadhavArjuna deleted a tweet in which he indirectly blamed the ruling party (#DMK) & accusing them of engaging in dead body politics triggering calling for a youth uprising similar to Nepal & Sri Lanka after the tragic #KarurStampede. He is the General Secretary for Election

#AadhavArjuna deleted a tweet in which he indirectly blamed the ruling party (#DMK) & accusing them of engaging in dead body politics triggering calling for a youth uprising similar to Nepal & Sri Lanka after the tragic #KarurStampede. 

He is the General Secretary for Election
Tirupur Surya (@tirupursurya) 's Twitter Profile Photo

ஆதவ் அர்ஜுனாவின் ட்வீட் (now deleted) Sec.15 of UAPA Act and Sec.66F of IT Actன் படி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் எதிரான தீவிரவாதச் செயலாகும் என்ற அடிப்படையில் ஆதவின் Tweet SS பதிவு நீக்கப்படுகிறது காவல்துறை உடனடியாக @aadhavarjuna-வை கைது செய்ய வேண்டும்

ஆதவ் அர்ஜுனாவின் ட்வீட் (now deleted) Sec.15 of UAPA Act and Sec.66F of IT Actன் படி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் எதிரான தீவிரவாதச் செயலாகும் என்ற அடிப்படையில் ஆதவின் Tweet SS பதிவு நீக்கப்படுகிறது
காவல்துறை உடனடியாக @aadhavarjuna-வை கைது செய்ய வேண்டும்
S.M.Mathivadhani (@mmathivadhani) 's Twitter Profile Photo

இளைஞர்களே கவனம்! வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த

இளைஞர்களே கவனம்!

வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

ஒரு துளி கூட அரசியலுக்கு தகுதி இல்லாத ஆள் Aadhav Arjuna ! இவரை நம்பி விஜய் பயணிப்பது , தமிழ்நாட்டுக்கு ஆபத்து !!

ஒரு துளி கூட அரசியலுக்கு தகுதி இல்லாத ஆள் <a href="/AadhavArjuna/">Aadhav Arjuna</a> ! 

இவரை நம்பி விஜய் பயணிப்பது , தமிழ்நாட்டுக்கு ஆபத்து !!
Anusha Ravi Sood (@anusharavi10) 's Twitter Profile Photo

In a dramtic video oozing cinematic dialogues, TVK chief Vijay fuels sabotage theories, says he did nothing wrong, dares CM M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் to take action against him but not his fans & cadres. No taking accountability, no apology to the families who have lost their loved ones.

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா? விக்கிரவாண்டி மாநாட்டின் போது 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 5 பேர் பலியாகினர். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 3 தொண்டர்கள் பலியாகினர்; 380’க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர்

என்ன ப்ரோ வேறு எங்கும் நடக்கவில்லையா?

விக்கிரவாண்டி மாநாட்டின் போது 120க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 5 பேர் பலியாகினர்.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 3 தொண்டர்கள் பலியாகினர்; 380’க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பலர்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தவெக சார்ந்த நிகழ்வுகளில் இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முயற்சி செய்யாதீர்கள் விஜய். தவெக நடத்திய நிகழ்ச்சிகளில் உயிரிழப்பு, மக்கள் மயக்கமடைவது இது முதல் முறை அல்ல. மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும்! #JusticeForKarurVictims

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதட்டத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.