Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile
Tiruppur Corporation

@tiruppurcorp

Official Twitter page of Tiruppur Corporation

ID: 1224570350249242625

linkhttp://www.tnurbantree.tn.gov.in/tiruppur/ calendar_today04-02-2020 05:48:43

4,4K Tweet

8,8K Followers

39 Following

Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (15.8.24)நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (15.8.24)நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் &ஊக்கத்தொகை காசோலையாக வழங்கினார்கள்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் &ஊக்கத்தொகை காசோலையாக வழங்கினார்கள்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2024)நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள்.

மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2024)நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.உடன் மாநகராட்சி  ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர்  இ.ஆ.ப., அவர்கள்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் (19.08.2024) அன்று கோவில் வழியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.#TiruppurCorporation

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் (19.08.2024) அன்று கோவில் வழியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.#TiruppurCorporation
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் மற்றும் ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(20.08.2024)மைய அலுவலக கூட்ட அரங்கில் தெரு விளக்குகள் சம்பந்தமாக அனைத்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள்  மற்றும் ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(20.08.2024)மைய அலுவலக கூட்ட அரங்கில் தெரு விளக்குகள் சம்பந்தமாக அனைத்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.08.2024)மண்டலம்-1, வார்டு-23, வ.உ.சி நகர் பகுதியில் நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். #TiruppurCorporation

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.08.2024)மண்டலம்-1, வார்டு-23, வ.உ.சி நகர் பகுதியில் நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். #TiruppurCorporation
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (22.8.2024) மண்டலம்-3, வார்டு-34,அணைக்காடு பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் மதான் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்கள்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (22.8.2024) மண்டலம்-3, வார்டு-34,அணைக்காடு பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் மதான் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்கள்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.லட்சுமி இ.கா.ப.அவர்கள் இன்று (22.8.24)மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள்  மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.லட்சுமி இ.கா.ப.அவர்கள் இன்று (22.8.24)மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நூலகத்திற்கு பயில வரும் மாணவர்களுடன் உரையாடினார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நூலகத்திற்கு பயில வரும் மாணவர்களுடன் உரையாடினார்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.உடன் தலைமை பொறியாளர்(பொ) திரு.செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.உடன் தலைமை பொறியாளர்(பொ) திரு.செல்வநாயகம் உட்பட பலர்  உள்ளனர்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று(27.08.2024)நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.க.செல்வராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.க.செல்வராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் இன்று (27.08.2024) நடைபெற்றது. #TiruppurCorporation

Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் இன்று (27.08.2024) நடைபெற்றது. #TiruppurCorporation

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் இன்று (27.08.2024) நடைபெற்றது. #TiruppurCorporation
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் மண்டலம்-3, வார்டு-35, கே.பி.என் காலனி 2வது வீதியில் புதிதாக கையடக்க சாதனம் (Hand Held Device) பயன்படுத்தி வீடுகளுக்கு நேரடியாக சென்று வரிவசூல் செய்வதை அமல்படுத்தி உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் மண்டலம்-3, வார்டு-35, கே.பி.என் காலனி 2வது வீதியில் புதிதாக கையடக்க சாதனம்                            (Hand Held Device) பயன்படுத்தி வீடுகளுக்கு நேரடியாக சென்று வரிவசூல் செய்வதை அமல்படுத்தி உள்ளனர்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள்(29.8.24) மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள்(29.8.24) மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (30.08.2024)மண்டலம்-2,வார்டு-8 நஞ்சப்பா நகர் பகுதியில் இருந்து ஜே.வி டிப்ஸ் ரோடு வரை புதிதாக பாலம் கட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (30.08.2024)மண்டலம்-2,வார்டு-8 நஞ்சப்பா நகர் பகுதியில் இருந்து ஜே.வி டிப்ஸ் ரோடு வரை புதிதாக பாலம் கட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (31.08.2024)மண்டலம்-1 வார்டு-14, பெரியார் காலனி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (31.08.2024)மண்டலம்-1 வார்டு-14, பெரியார் காலனி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (31.08.2024)மண்டலம்-1, வார்டு-14, பெரியார் காலனி பகுதியில் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். #TiruppurCorporation

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (31.08.2024)மண்டலம்-1, வார்டு-14, பெரியார் காலனி பகுதியில் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.  #TiruppurCorporation
Tiruppur Corporation (@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் மண்டலம்-1,வார்டு-12, அப்பல்லோ அவென்யூ பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பணிபுரியும் செவிலியர்களின் வருகை பதிவேடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள்  மண்டலம்-1,வார்டு-12,
அப்பல்லோ அவென்யூ பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பணிபுரியும் செவிலியர்களின் வருகை பதிவேடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.