Parthiban Shanmuganathan
@thisisparthiban
freelance journalist|media trainer|interviewer|video story producer|MoJo
https://t.co/0BOfsNxT90
https://t.co/HIkLJqXVs1
ID:185566112
https://newsreport.lk/ 01-09-2010 08:53:49
19,7K Tweets
2,7K Followers
415 Following
தமிழ் இனப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் Amnesty International செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்ட் Agnes Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.
#MullivaikkalRemembranceDay
The commemoration of the 15th anniversary of the Tamil massacre was held emotionally at #Mullivaikal . Secretary General Agnes Callamard of Amnesty International Amnesty International attended and paid tribute to the Tamils who lost their lives in the last war.
தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தயாராகும் உறவுகள்.
#MullivaikkalRemembranceDay
📷Thavaseelan
தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில், போரின் வடுக்களை சுமந்து நிற்கும் முல்லைத்தீவு நகரில் அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
#MullivaikkalRemembranceDay
All preparations for commemoration of the 15th anniversary of the massacre of Tamils are complete.
#MullivaikkalRemembranceDay
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி.
#MullivaikkalRemembranceDay
There was a tense situation between the police and the public when a group led by the OIC of Kokkuvil Police Station acted to stop the distribution of ' #MullivaikkalKanji ' in Pillaiyaradi, Batticaloa.
மட்டக்களப்பு நுழைவாயிலான பிள்ளையாரடியில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கலைத் தடுக்கும் வகையில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் செயற்பட்டமையால் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
#MullivaikkalKanji
Update:
மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
#MullivaikkalKanji
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் சிப்பாய்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் வழங்கிய 'முள்ளிவாய்க்கால் கஞ்சி'யை பருகினர்.
#MullivaikkalKanji
முழு காணொளி👇
youtube.com/watch?v=N5RRVO…
குழந்தைகள் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்த, இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தப்படும் வடக்கில் இடம்பெற்ற பாரிய படுகொலையான 'குமுதினி படுகொலை'
#KumudiniBoatMassacre
39ஆவது நினைவேந்தல் நிகழ்வும் உரையும்👇
youtube.com/watch?v=-N1L1J…
மனிதப் பேரவலத்தை சந்தித்த மண்ணிலேயே வழங்கப்பட்ட 'முள்ளிவாய்க்கால் கஞ்சி'
📍முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
#MullivaikkalKanji
சம்பூரில் 3 பெண்கள் உட்பட 4 தமிர்கள் கைதாவதற்கு காரணமாக அமைந்த உத்தரவை பிறப்பித்த மூதூர் நீதிமன்றம் கஞ்சி மீதான தடையை நீக்கியுள்ளது.
இந்த வழக்கில் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு நன்றி கூறுவதாக Kanagaratnam Sugash தெரிவிக்கின்றார்.