25.01.1986
11 தமிழர்கள் கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
25.01.2009
22 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் நடாத்திய எறிகணைத்தாக்குதலில் உயிரிழந்தனர்.
#30sec2remember #தமிழினப்படுகொலை #கிளிநொச்சி #முல்லைத்தீவு #சுதந்திரபுரம் #விசுவமடு
16.01.2006
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வெள்ளை van இல் வந்த EPDP ஆயுதக்கும்பலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
#30sec2remember #யாழ்ப்பாணம் #புதுக்குடியிருப்பு #மானிப்பாய் #விசுவமடு #தமிழினப்படுகொலை
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசிக்கும் #தேராவில் #விசுவமடு மக்கள் அப்பகுதியில் நீர்மூலமாக்கப்பட்ட போராளிகளின் கல்லறைகளில் மலரஞ்சலி மற்றும் தீபாராதனை செலுத்தி மாவீரர் நாளை நினைவுகூறினர். |🎥Sதவசீலன்
நவம்பர் 27ம் திகதி வரவிருக்கும் 'மாவீரர் தினத்தை' நினைவுகூறும் விதமாக 2009ல் யுத்த முடிவில் #இலங்கை ராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட யுத்த வீரர்களின் கல்லறைகளில் மண்டியுள்ள பற்றைகளை அகற்றும் #முல்லைத்தீவின் #விசுவமடு & #முள்ளியவளை மக்கள். | 📸 S.தவசீலன்
நவம்பர் 27ம் திகதி வரவிருக்கும் 'மாவீரர் தினத்தை' விமர்சையாக கொண்டாடும் விதமாக 2009ல் யுத்த முடிவில் #இலங்கை ராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட யுத்த வீரர்களின் கல்லறைகளில் மண்டியுள்ள பற்றைகளை அகற்றும் #முல்லைத்தீவின் #விசுவமடு & #முல்லியவலை மக்கள். | 📸 S.தவசீலன்