NewsCap.in (@newscap_in) 's Twitter Profile
NewsCap.in

@newscap_in

உங்கள் நம்பிக்கைக்குரிய ஊடகம்! | Join us in telegram : t.me/NewsCap_in

ID: 1146029410207711233

linkhttp://www.newscap.in/ calendar_today02-07-2019 12:14:38

4,4K Tweet

4,4K Takipçi

0 Takip Edilen

NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா சாதி ஏழைகளுக்கில்லை. உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் என்றால், இது எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்ட தீர்ப்பாகும்? சாதி அடிப்படையிலான பொருளாதார அளவுகோல் என்பது சமத்துவத்தை மறுக்கிறது என்றே இருவர் செல்லாதென கூறியுள்ளனர். - தொல். திருமாவளவன் எம்.பி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா சாதி ஏழைகளுக்கில்லை. 

உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் என்றால், இது எப்படி பொருளாதார அளவுகோலைக் கொண்ட தீர்ப்பாகும்? 

சாதி அடிப்படையிலான பொருளாதார அளவுகோல் என்பது சமத்துவத்தை மறுக்கிறது என்றே இருவர் செல்லாதென கூறியுள்ளனர்.

- தொல். திருமாவளவன் எம்.பி
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

“முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி!” “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி!” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

“முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி!”

“வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி!”

- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

அரசுப்பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் - சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப்பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் - சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை #ICCT20WorldCup2022 #PakistanvsNewzealand

டி20 உலகக்கோப்பை:

இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

#ICCT20WorldCup2022 
#PakistanvsNewzealand
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

சுகாதாரத்துறையில் உள்ள அலுவலர்களுக்கான 12 காலி பணியிடங்களை நிரப்ப, கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு எம்.பி.பி.எஸ்-உடன் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் apply.tnpscexams.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

சுகாதாரத்துறையில் உள்ள அலுவலர்களுக்கான 12 காலி பணியிடங்களை நிரப்ப, கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்-உடன் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் apply.tnpscexams.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் 

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

#BREAKING | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மனு! திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது!

#BREAKING | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மனு!

திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது!
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி. ஒய்.சந்திர சூட் பதவி ஏற்றுக்கொண்டார்.

NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

வரும் நவம்பர் 12,13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு

NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

தமிழகத்தில் 45 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை! உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீண்டும் சோதனை. சென்னை, கோவை உள்பட 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீண்டும் சோதனை. 

சென்னை, கோவை உள்பட 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

டி20 உலகக்கோப்பை | இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவது யார் என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி ஆட்டம்! இன்று பிற்பகல் அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை! #ICCT20WorldCup2022

டி20 உலகக்கோப்பை | இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவது யார் என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி ஆட்டம்!

இன்று பிற்பகல் அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

#ICCT20WorldCup2022
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியின் திண்டுக்கல் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டனை காவல்துறை இன்று அதிகாலை 5 மணி அளவில் தடுப்பு காவலில் எடுத்தனர். அப்போது "திரும்பி போ மோடி, #GoBackModi .. " போன்ற கோஷங்களை மணிகண்டன் எழுப்பியவாறு சென்றார்.

NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

வட இந்திய ஊடகம் ஒன்றில் 11 ஜோதிடர்களை அழைத்து அமர வைத்து T20 உலக கோப்பை கிரிக்கட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என ஜோதிடர்கள் கணிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. எனினும் இந்திய அணி நேற்றைய போட்டியில் தோற்றதையடுத்து இந்த காணொளி வைரலாகி வருகிறது.

NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

சமூக நீதி கொள்கைக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது! - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதி கொள்கைக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது!
- தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

வைகை அணை நிரம்பியது, உபரிநீரால் கரைபுரளும் வெள்ளம்! தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,230 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.

வைகை அணை நிரம்பியது, உபரிநீரால் கரைபுரளும் வெள்ளம்!

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை  ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,230  கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.
NewsCap.in (@newscap_in) 's Twitter Profile Photo

இந்து மகாசபை உறுப்பினர்கள் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே & நாராயண் ஆப்தே ஆகியோரை வணங்கினர். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கோட்சேவுக்கு சிலை அமைக்க வலியுறுத்தி கோட்சே வாழ்க என்று கோஷம் எழுப்பினர். 1949 நவம்பர் 15 அன்று கோட்சே மற்றும் ஆப்தே தூக்கிலிடப்பட்டனர்.