நல்லாளவருமன்(@nallalavaruman) 's Twitter Profileg
நல்லாளவருமன்

@nallalavaruman

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து:

நினைப்பது அனைத்தும் உயர்ச்சியாய் கருதுக; அது கூடாவிடுனும் தவறாமல் தன்மையுடன் நிற்க.

ID:1253609819430285312

linkhttps://youtube.com/@Sudar_Oli calendar_today24-04-2020 09:01:13

6,6K Tweets

1,0K Followers

472 Following

செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
account_circle
Angu Prabhakaran 🎙️(@anguprabakaran) 's Twitter Profile Photo

மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அவர்கள் சற்றுமுன் இறைவனடி சேர்ந்தார்.💔💔

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

account_circle
Caroline MahendraSingh 🎙️(@CarolineMsingh) 's Twitter Profile Photo

நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்.. - (பரிபாடல்.11)

தமிழினத்தின் கலை கொற்றவை புலிகளில் அரசியல் மற்றும் ஊடகப்பிரிவு புலி அக்காள் இசைப்பிரியா எனும் பெருந்தீயின் அகவைநாள் இன்று.

நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்.. - (பரிபாடல்.11) தமிழினத்தின் கலை கொற்றவை புலிகளில் அரசியல் மற்றும் ஊடகப்பிரிவு புலி அக்காள் இசைப்பிரியா எனும் பெருந்தீயின் அகவைநாள் இன்று.
account_circle
tholar balan(@tholarbalan) 's Twitter Profile Photo

உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப்பிரியா
2009ல் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை நீதி வழங்கப்படவில்லை.
கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை
நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப்பிரியா 2009ல் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை நீதி வழங்கப்படவில்லை. கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.
account_circle
பட்டினத்தார்(@pattinatthar7) 's Twitter Profile Photo

பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா??

*நம்மாழ்வார்*

account_circle
பட்டினத்தார்(@pattinatthar7) 's Twitter Profile Photo

புழு வண்டு வைக்கிறதோ!

எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!

எது ஊசிப் போய் வீணாகிறதோ!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

account_circle
பட்டினத்தார்(@pattinatthar7) 's Twitter Profile Photo

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!

பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!

காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!

நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர வேண்டும்...!

எது கெட்டுப்போகிறதோ!

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர வேண்டும்...! எது கெட்டுப்போகிறதோ!
account_circle
Maha Deva(@DevakiR) 's Twitter Profile Photo

தங்களுடைய சண்டையில பெண்களை சம்பந்தப்படுத்தி திட்டுவது உபிகளுக்கும் சங்கிகளுக்கும் வழமை தான் ஆனால் தமிழ் தேசியம் பேசுவோர் இதை தவிர்க்க வேண்டும்
உங்களுடைய சண்டையில சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக பேசுங்கள் அதைவிடுத்து அவர்கள்வீட்டுப் பெண்களை திட்டாதீர்கள் .

account_circle
Maha Deva(@DevakiR) 's Twitter Profile Photo

கடந்த சில நாட்களாக தமிழ் தேசிய உறவுகளிடையே கருத்து முரண்களை பார்க்க கூடியதாக உள்ளது
இதில கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் ஆண்களிடையேயான சண்டையில அவர்களை திட்டுவதற்காக அவர்களுடைய அம்மா/சகோதரிகளை திட்டுவது அல்லது அவர்களுடன் கீவெளிகளில் பேசும் சகோதரிகளை திட்டுவது 😕

account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

மே தினம் கொண்டாடும்
,

இந்த பற்றி தெரியுமா? கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பென்றாவது தெரியுமா?

இவருடைய சொத்துக்கள் எல்லாம் என்ன ஆனது? இந்த குடும்பம் - வாரிசுகள் எல்லாம் எங்கே, எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா?

சிங்காரவேலரின் சமாதி எங்கே,…

மே தினம் கொண்டாடும் #தோழர்களே, இந்த #சிங்காரவேலர் பற்றி தெரியுமா? கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பென்றாவது தெரியுமா? இவருடைய சொத்துக்கள் எல்லாம் என்ன ஆனது? இந்த குடும்பம் - வாரிசுகள் எல்லாம் எங்கே, எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா? சிங்காரவேலரின் சமாதி எங்கே,…
account_circle
இலக்கு 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿(@seyon2727) 's Twitter Profile Photo

கந்தக குண்டுகளால் கசக்கி எறியப்பட்ட மாதம் 😢☹️😢

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை…

தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை…
account_circle
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி…

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி…
account_circle
🎙️Tamil Seyon🇪🇺(@TamilSeyon) 's Twitter Profile Photo

❤️‍🔥❤️‍🔥கதைபோல தோணும் இது கதையும் அல்ல ❤️‍🔥

account_circle
கதிர் நிலவன்(@kathirnilava) 's Twitter Profile Photo

கண்ணகி கோயிலில் வழிபட்ட தமிழர்கள் வண்டி (ஜீப்) ஏற்பாடு செய்யக் கோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

கண்ணகி கோயிலில் மலையாளிகளும், கேரள அதிகாரிகளுமே அதிகமாக கொட்டமடிக்கின்றனர்.

தமிழ்நாடு காவல் பெயருக்குத் தான்.

வண்டி ஏற்பாடு செய்யக்கூட தமிழனுக்கு ஒரு நாதி இல்லை.

account_circle