மே பதினேழு இயக்கம் (@may17movement) 's Twitter Profile
மே பதினேழு இயக்கம்

@may17movement

அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle |
Join Us: bit.ly/may17join |
bit.ly/may17fbNew | bit.ly/May17uTube | Follow @May17Kural @ThisaiBookStore
#May17Movement

ID: 918667448

linkhttps://may17iyakkam.com/ calendar_today01-11-2012 09:58:13

7,7K Tweet

50,50K Followers

6 Following

May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! மதுரையில் கலவரத்தை நடத்த திட்டமிடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னனி கும்பலுக்கு எதிராகவும், மதவெறியை தடுக்கும் விதமாக திமுக அரசு மேற்கொள்ளும்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! மதுரையில் கலவரத்தை நடத்த திட்டமிடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னனி கும்பலுக்கு எதிராகவும், மதவெறியை தடுக்கும் விதமாக  திமுக அரசு மேற்கொள்ளும்
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

இன்று மாலை 7 மணி சத்யம் தொலைக்காட்சி விவாதத்தில் 'திருப்பரங்குன்றம்' தொடர்பாக பங்கெடுக்கிறேன். வாய்ப்பிருந்தால் பார்க்கவும் . ராணுவதளபதி போல துணைராணுவப்படையை தவறாக பயன்படுத்தும் நீதிபதிகள் ஆபத்தானவர்கள். CISF -Central Industrial Security Force என்பது ஒன்றிய அரசு நிறுவனங்களை

இன்று மாலை 7 மணி சத்யம் தொலைக்காட்சி விவாதத்தில் 'திருப்பரங்குன்றம்' தொடர்பாக பங்கெடுக்கிறேன். வாய்ப்பிருந்தால் பார்க்கவும் .

ராணுவதளபதி போல துணைராணுவப்படையை தவறாக பயன்படுத்தும் நீதிபதிகள் ஆபத்தானவர்கள். CISF -Central Industrial Security Force என்பது ஒன்றிய அரசு நிறுவனங்களை
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் ஒருதலைபட்சமான தீரப்பினை தொடர்ந்து இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில்

May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் சனாதன அரசியலை முறியடிக்க அண்ணலின் அரசியலை உயர்த்திப்பிடிப்போம். புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் சனாதன அரசியலை முறியடிக்க அண்ணலின் அரசியலை உயர்த்திப்பிடிப்போம். புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

எழட்டும் இராவணக்கோட்டம்! அடங்கட்டும் சனாதனிகளின் கொட்டம்!! இராமர் அயோத்தியில் பிறந்தால், இராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார். காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி

எழட்டும் இராவணக்கோட்டம்!
அடங்கட்டும் சனாதனிகளின் கொட்டம்!!

இராமர் அயோத்தியில் பிறந்தால், இராவணன் பிறந்த இடம் இல்லாமலா போகும். அதுவும் தமிழரின் மெய்யியல் சிந்தனைக்கூடங்கள் தழைத்தோங்கிய காஞ்சியில் இராவணன் பிறக்காமலா இருந்திருப்பார். காஞ்சியின் சங்கரமடத்தின் கிழே அகழ்வாராய்ச்சி
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை மையமாக வைத்து மதுரையில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல். முழு காணொளி

May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றம் பிரச்சனையை முன்வைத்து மதக் கலவரம் செய்ய முயற்சிக்கும் இந்துத்துவவாதிகளின் பின்னணி குறித்தும், இப்பிரச்சனையில் அமைதிகாக்கும் தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகள் கட்சிகள் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'சௌத் பீட்'

திசை புத்தக நிலையம் (@thisaibookstore) 's Twitter Profile Photo

சென்னை புத்தக கண்காட்சியில் திசை புத்தக நிலையம் !!! தமிழ்நாட்டின் தனித்துவமான புத்தகக் கடையான திசை புத்தக நிலையம் 2026ம் ஆண்டு 49வது சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்கிறது. ஆறாவது நுழைவாயிலில் அரங்கு எண் 407 திசை புத்தக நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலக்கியம், சினிமா,

சென்னை புத்தக கண்காட்சியில் திசை புத்தக நிலையம் !!!

தமிழ்நாட்டின் தனித்துவமான புத்தகக் கடையான திசை புத்தக நிலையம் 2026ம் ஆண்டு 49வது சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்கிறது. ஆறாவது நுழைவாயிலில் அரங்கு எண் 407 திசை புத்தக நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இலக்கியம், சினிமா,
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

*சென்னை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!* சனவரி 8 முதல் 21 வரை, *சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்* நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது. *அரங்கு எண் : 597-598* தமிழ்த்தேசியம், திராவிடம்,

*சென்னை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!*

சனவரி 8 முதல் 21 வரை, *சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்* நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

*அரங்கு எண் : 597-598*

தமிழ்த்தேசியம், திராவிடம்,
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

திராவிடத்திற்கு எதிராய் பொய் புனைவுகளை 'விமர்சனம்' எனும் பெயரில் பரப்புரை செய்து, தமது பார்ப்பன வன்மத்தை கொட்டுபவர்களுக்கு எம் தோழர்களின் எதிர்வினை.. திராவிடர் இயக்கத்தை, தந்தை பெரியாரை இழிவு செய்யும் கும்பலை கைகட்டி வேடிக்கை பார்க்க நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் (அல்லது)

திராவிடத்திற்கு எதிராய் பொய் புனைவுகளை 'விமர்சனம்' எனும் பெயரில் பரப்புரை செய்து, தமது பார்ப்பன வன்மத்தை கொட்டுபவர்களுக்கு எம் தோழர்களின் எதிர்வினை..

திராவிடர் இயக்கத்தை, தந்தை பெரியாரை இழிவு செய்யும் கும்பலை கைகட்டி வேடிக்கை பார்க்க நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் (அல்லது)
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். ஆரிய குப்பைகளும், சனாதன சகதிகளுமற்ற உழைப்பை கொண்டாடும் உழவர் திருநாள் இது. ஒப்பில்லா இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் நன்னாள் இது. ஒப்புரவோடு உலக மாந்தர்களைக் கொண்டாடும் மகத்தான நாள் இது. தமிழர் வாழ்க்கையில்,

தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஆரிய குப்பைகளும், சனாதன சகதிகளுமற்ற உழைப்பை கொண்டாடும் உழவர் திருநாள் இது. ஒப்பில்லா இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் நன்னாள் இது. 
ஒப்புரவோடு உலக மாந்தர்களைக் கொண்டாடும் மகத்தான நாள் இது. தமிழர் வாழ்க்கையில்,
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

மனு தர்மத்தின் சிந்தனைகளை தனது இருவரி குறள் வழியே சிதைத்து, தமிழ்நெறி தழைத்தோங்க திருக்குறளை படைத்தளித்த திருவள்ளுவர் தினம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத புரட்டுகளுக்கு எதிராக, தமிழர் அறவழிக் கோட்பாட்டை சிந்தித்து ஆவணப்படுத்தி உலகுக்கு அறிவித்த முதற்பாவலர் அய்யன் வள்ளுவன்

மனு தர்மத்தின் சிந்தனைகளை தனது இருவரி குறள் வழியே சிதைத்து, தமிழ்நெறி தழைத்தோங்க திருக்குறளை படைத்தளித்த திருவள்ளுவர் தினம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத புரட்டுகளுக்கு எதிராக, தமிழர்  அறவழிக் கோட்பாட்டை சிந்தித்து ஆவணப்படுத்தி உலகுக்கு அறிவித்த முதற்பாவலர் அய்யன் வள்ளுவன்
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

ஆரிய ஆதிக்கத்தினால் வீழ்த்தப்பட்ட இந்திய பூர்வகுடிகளின் அரசியல் அடையாளமாக இராவணன் எழுகிறது. சனாதன அரசியலின் நாயகனாக ராமனை கொண்டாடும் கூட்டத்திற்கு எதிர் நிலை கருத்துருவாக்கத்தின் பாத்திரத்தை சுமப்பவன் இராவணன். இந்திய பூர்வகுடிகளான திராவிட மக்களும், அதன் அரசர்களும்,

ஆரிய ஆதிக்கத்தினால் வீழ்த்தப்பட்ட  இந்திய பூர்வகுடிகளின் அரசியல்  அடையாளமாக இராவணன் எழுகிறது. சனாதன அரசியலின் நாயகனாக ராமனை கொண்டாடும் கூட்டத்திற்கு எதிர் நிலை கருத்துருவாக்கத்தின் பாத்திரத்தை சுமப்பவன் இராவணன். 

இந்திய பூர்வகுடிகளான திராவிட மக்களும், அதன்  அரசர்களும்,
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

வெனிசூலா மீதான தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகமோசமான கொள்ளையடித்தலை நமக்கு காட்டியுள்ளது. அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்நிகழ்வினை புரிந்துகொள்ள கடந்த 25 ஆண்டுகாலமாக வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். வெனிசூவேலா அதிபர் மடூரோவை

வெனிசூலா மீதான தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  மிகமோசமான கொள்ளையடித்தலை நமக்கு காட்டியுள்ளது. அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்நிகழ்வினை புரிந்துகொள்ள கடந்த 25 ஆண்டுகாலமாக வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். வெனிசூவேலா அதிபர் மடூரோவை
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

இன்று (19-01-2026) மாலை சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 597, 598இல் தோழர் ராஜ்சங்கீதன் Rajasangeethan அவர்களின்‌ விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் அரசியல் பக்கங்கள் புத்தகம் வெளியீடு. சிறப்பு அழைப்பாளர் இயக்குனர் தோழர் கவிதா பாரதி அவர்கள் நூலை வெளியீட்டு

இன்று (19-01-2026) மாலை சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்  அரங்கு எண் 597, 598இல் தோழர் ராஜ்சங்கீதன் <a href="/Rajasangeethan/">Rajasangeethan</a> அவர்களின்‌ விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் அரசியல் பக்கங்கள் புத்தகம் வெளியீடு.

சிறப்பு அழைப்பாளர் இயக்குனர் தோழர் கவிதா பாரதி அவர்கள் நூலை வெளியீட்டு
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

மே 17 இயக்கம் சார்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் 22-01-2026 அன்று நடைபெற்ற இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை. யூடியூப் இணைப்பு: youtu.be/cpB-8cskUD4

May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.

தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட தன்னுயிர் நீந்த தமிழினத்தின் ஈகைச்சுடர் 'தழல் ஈகி' மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 17-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட தன்னுயிர் நீந்த தமிழினத்தின் ஈகைச்சுடர் 'தழல் ஈகி' மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 17-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

மாவீரன் முத்துக்குமாரின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (29-01-2026) காலை, கொளத்தூர் வேலவன் நகரில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

மாவீரன் முத்துக்குமாரின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (29-01-2026) காலை, கொளத்தூர் வேலவன் நகரில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
May 17 Movement (@may17iyakkam) 's Twitter Profile Photo

கோவையில் மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கும், தமிழீழ இனப்படுகொலையையை தடுக்கக் கோரி உயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாருக்கும் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் மே பதினேழு

கோவையில் மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம்

தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கும், தமிழீழ இனப்படுகொலையையை தடுக்கக் கோரி உயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாருக்கும் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் மே பதினேழு