p. kalaivanan தி மு க (@kalaicalif) 's Twitter Profile
p. kalaivanan தி மு க

@kalaicalif

Love

ID: 1708680966175444992

calendar_today02-10-2023 03:11:30

11,11K Tweet

1,1K Followers

4,4K Following

Qualified MP ⚪️ (@aalenoff) 's Twitter Profile Photo

கடந்த முறை ராகுல் "பாரத் ஜோடோ யாத்திரை" க்கு வீதிக்கு வந்தபோது, மைனாரிட்டி மோடி அரசு பெரும்பான்மையை இழந்தது!... இந்த முறை பீகார்ல ஆரம்பிக்கிற யாத்திரா மோடி கூட்டம் பதவியையும் இழக்க போகுது, அவர்களின் திருட்டுக்கான தண்டனை திகார் ஜெயிலில் காத்துட்டு இருக்கு!..🔥🔥

VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

"நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரம் சுப்ரீம் கோர்ட் கேட்டு 48 மணி நேரம் ஆச்சு. கொடுத்தியா?" Election Commission of India PC ல ஒருவர் கேட்ட கேள்வி. தே. ஆணையம் கிட்டே பதிலே இல்லை மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போறீங்க?

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

தலைமை தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி! #Theekkathir | #ChiefElectionCommissioner | #PrakashRaj

தலைமை தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

#Theekkathir | #ChiefElectionCommissioner | #PrakashRaj
Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

2022 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் 18 ஆயிரம் முறையீடுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது சமாஜ்வாடி. ஆனால் எதற்கும் பாரதீய தேர்தல் ஆணையத்திடம் பதிலில்லை. பிறகு எதற்கு மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்? தேர்தல் ஆணையத்தை மீண்டும் அம்பலப்படுத்திய அகிலேஷ் #VoterAdhikarYatra

ஆதிரன் 🇮🇳 ⚫🔴 (@aathiraj8586) 's Twitter Profile Photo

எவ்வளவு கேவலமா பேசினுலும் கண்டுக்கறதேயில்லை , மோடி செலக்ட் பண்ண ஆள்னா சும்மாவா 😁😁

எவ்வளவு கேவலமா பேசினுலும் கண்டுக்கறதேயில்லை , மோடி செலக்ட் பண்ண ஆள்னா சும்மாவா 😁😁
VISWA (@tnexplore) 's Twitter Profile Photo

ராகுல் காந்தி 3 மாசம் கோர்ட்ல தொங்கி ஏழடி நீளத்துக்கு அடுக்கி வைக்கப்பட்ட பேப்பர் டேட்டா வாங்கி 6 மாசம் ஆராய்ந்தார் கொளத்தூர் மற்றும் வயநாடு தொகுதியில் தேர்தல் மோசடி நடந்தது என ஒப்பாரி வைத்த அனுராக் தாகூருக்கு உடனடியாக டேட்டா Election Commission of India எப்படி கொடுத்தது

Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டார் பதில் சொல்ல வேண்டியது பாரதீய தேர்தல் ஆணையத்தின் கடமை. - டிம்பிள் யாதவ்

Save Constitution - அரசியலமைப்பை காப்பாற்றுவோம் (@niayayakkural1) 's Twitter Profile Photo

இவர் தானாக ராஜினாமா செய்து இந்த நாட்டு மக்களிடம் தனது குற்றங்களை ஒப்புக்கொள்ளாவிட்டால், விரைவில் அவர் மீது பதவி நீக்கம் செய்யப்படும்! 'வாக்கு திருடன் அரியணையை விட்டு இறங்கு' என்ற முழக்கம் ஒவ்வொரு தெருவையும் சென்றடைய வேண்டும். — கன்ஹையா குமார்🔥 #VoteChorGaddiChor

Nakkheeran (@nakkheeranweb) 's Twitter Profile Photo

"ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சியை பலவீனப்படுத்தும்!!" - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார் #SanjivKhanna #OneNationOneElection #Nakkheeran

"ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சியை பலவீனப்படுத்தும்!!"
- நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்

#SanjivKhanna #OneNationOneElection #Nakkheeran
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 (@aathiraj8586) 's Twitter Profile Photo

கிண்டி கிண்டி கேட்டா எனக்கு எப்படி தெரியும் ,வேனா அமித்ஷாவிடம் கேட்டு பாருங்க - ஆணையம்

கிண்டி கிண்டி கேட்டா எனக்கு எப்படி தெரியும் ,வேனா அமித்ஷாவிடம் கேட்டு பாருங்க - ஆணையம்
சையது (@anassi13018724) 's Twitter Profile Photo

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) 's Twitter Profile Photo

தேசபக்தி பாடம் நடத்துபவர்கள் தங்கள் வாரிசுகளை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் தமிழ் இசை அக்கா மாட்டு மூத்திரம் எனும் புனித நீரை இன்னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறாரா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Anto Ponniah (@antoponniah_off) 's Twitter Profile Photo

வாக்கு திருட்டுக்காகவே சட்டம் இயற்றியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எந்த நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பது மக்களுக்கு தெரியுமா? என ராகுல் காந்தி கேள்வி

வாக்கு திருட்டுக்காகவே சட்டம் இயற்றியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

எந்த நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பது மக்களுக்கு தெரியுமா? என ராகுல் காந்தி கேள்வி
சையது (@anassi13018724) 's Twitter Profile Photo

விபச்சாரம் மீடியாக்கள் இதுவரை இந்தச் செய்தியை ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை கேடியின் விபச்சார வீடியோவை அதிகமாக இருக்கிறார்கள்

shanmugamchinnaraj (@shanmugamchin10) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையத்தின் திருட்டு பிடிபட்டால், தேர்தல் ஆணையம் என்னிடம் பிரமாணப் பத்திரம் கேட்கிறது. நான் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறேன் - எனக்கு சிறிது நேரம் கொடுங்கள், முழு நாடும் உங்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும். உங்கள் திருட்டை நாடு முழுவதும் பிடித்து மக்களுக்குக் காட்டப்

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களை நூறு வருடம் பின்னோக்கி இழுக்கும் கொள்கைதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை. இது சங்கிகளால் சீமானுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் திட்டம்

Anto Ponniah (@antoponniah_off) 's Twitter Profile Photo

இந்தியர்களை அடிமை சங்கிலியில் சிக்க வைக்க RSS நினைத்தது. எப்போதும் இல்லாததை விட RSSன் வரலாற்றை தெரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிவிட்டது. #RSS100YearsExposed

cartoon sangam (@cartoonsangam) 's Twitter Profile Photo

இந்திய நாடு வெளங்கிடும் அதாவது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அத்தனையும் தனியார் அதானி அம்பானியிடம் தாரைவார்த்து விட்டானுக இந்த சங்கி நாய் கூட்டம்

இந்திய நாடு வெளங்கிடும்
அதாவது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அத்தனையும் தனியார் அதானி அம்பானியிடம் தாரைவார்த்து விட்டானுக இந்த சங்கி நாய் கூட்டம்
Tamil Kelvi (@tamilkelvi) 's Twitter Profile Photo

கேட்கவே தல சுத்துதே ! வயிற்றில் புளியை கரைக்கும் வீடியோ ! முடிந்தளவு பகிருங்கள் மக்களே ! #bjp #modi #amitsha #tamilnadu #admk #ElectionCommissionOfIndia

Save Constitution - அரசியலமைப்பை காப்பாற்றுவோம் (@niayayakkural1) 's Twitter Profile Photo

"வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்துவது சவாலானது அல்ல, அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால் அதை சவாலானதாகக் கருதக்கூடாது. வாக்குகளை எண்ணுவதற்கு சில கூடுதல் நேரம், ஒருவேளை இரண்டு-மூன்று மணிநேரம் அதிகமாக ஆகலாம். உண்மையில், இது ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.

"வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்துவது சவாலானது அல்ல, அதிக நேரத்தை  எடுத்துக்கொள்வதால் அதை சவாலானதாகக் கருதக்கூடாது. வாக்குகளை எண்ணுவதற்கு  சில கூடுதல் நேரம், ஒருவேளை இரண்டு-மூன்று மணிநேரம் அதிகமாக ஆகலாம்.  உண்மையில், இது ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.