Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile
Jeeva_🖋️

@jeeva_jeevanss

NEW ID. Book reader 📔.

பெரியாரியம் // அம்பேத்கரியம் // மார்க்சியம் // லெனினிசம்

ID: 1878328136108318720

calendar_today12-01-2025 06:28:36

2,2K Tweet

664 Followers

82 Following

Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் தோழர் சிங்காரவேலருக்கும் இருந்த நட்பு ♥️ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிங்காரவேலரை தோழர் என்று தான் அழைப்பார். கம்யூனிசம் பற்றி பாரதிதானும் சிங்காரவேலரும் கேள்வி பதில்களை சுவாரசியமாக ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு எழுதக் கூடியவர்கள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் தோழர் சிங்காரவேலருக்கும் இருந்த நட்பு ♥️ 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிங்காரவேலரை தோழர் என்று தான் அழைப்பார். 

கம்யூனிசம் பற்றி பாரதிதானும் சிங்காரவேலரும் கேள்வி பதில்களை சுவாரசியமாக ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு எழுதக் கூடியவர்கள்.
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

நாட்டில் சாமியார்கள், அரசியல்வாதிகள், சாமியார் மந்திரிகள் மக்களை கொள்ளை அடிச்சு சொகுசா வாழ்ந்துட்டு இருக்காங்க . அதெல்லாம் கண்ணுக்கு தெரியல. ஒருத்தர் மற்றவர்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சு செய்கிறார். தானும் நல்லது பண்ண மாட்டோம், கெட்டது பண்ணுறவனையும் கேட்க மாட்டோம்,

Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

எடுத்த காரியச் செயலை விடுத்து விரோதிகள்(விரோதிகட்) செயலையும் , வீணர் செயலையும் நோக்கி அவர்களிடம் வாது புரிவதாயின் விரோதகட்சி வலு பெறுவதுடன் முயற்சி கெட்டு எடுத்த காரியமுமிழி வடைந்துபோம். -திராவிட நாயகர் அயோத்திதாசப் பண்டிதர் - (-3:17; அக்டோபர் 6, 1909-)

எடுத்த காரியச் செயலை விடுத்து விரோதிகள்(விரோதிகட்) செயலையும் , வீணர் செயலையும் நோக்கி அவர்களிடம் வாது புரிவதாயின் விரோதகட்சி வலு பெறுவதுடன் முயற்சி கெட்டு எடுத்த காரியமுமிழி வடைந்துபோம்.

-திராவிட நாயகர் அயோத்திதாசப் பண்டிதர் - 

(-3:17; அக்டோபர் 6, 1909-)
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

குடும்ப அரசியலை காட்டு ராஜாங்கம் என்றார் அண்ணா !! ஆளுங்கட்சி என்பதால் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிகாரம் செலுத்தக் கூடாது குடும்பமா... கிட்ட வராதே முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா ஆனால் அவரின் மனைவி ராணிக்கு அந்தக்

குடும்ப அரசியலை காட்டு ராஜாங்கம் என்றார் அண்ணா !! 

ஆளுங்கட்சி என்பதால் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிகாரம் செலுத்தக் கூடாது குடும்பமா... கிட்ட வராதே முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா ஆனால் அவரின் மனைவி ராணிக்கு அந்தக்
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

இயக்கத்துக்கு நிதி உதவி என்றால் அப்படி செய்யக்கூடிய தாராள தன்மையுடையவன் N.S.கிருஷ்ணன் -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🫶🖤

இயக்கத்துக்கு நிதி உதவி என்றால் அப்படி செய்யக்கூடிய தாராள தன்மையுடையவன் N.S.கிருஷ்ணன் 

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🫶🖤
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

கலைவாணர் N.S.கிருஷ்ணன் நகைச்சுவை மட்டுமா தந்தான் - வள்ளல் நாடகமாடியதில்லை . தொகை தொகையாகக் கொடுத்தான் - புகழ்த் தோளுக்கு உயிரைக் கொடுத்தான். -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🖤🫶

கலைவாணர் N.S.கிருஷ்ணன்

நகைச்சுவை மட்டுமா தந்தான் - வள்ளல் 
நாடகமாடியதில்லை . 
தொகை தொகையாகக் கொடுத்தான் - புகழ்த் 
தோளுக்கு உயிரைக் கொடுத்தான்.

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🖤🫶
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்டுகள் பெரியாரை நிராகரிக்க முடியாது என்பதால் ஏற்றுக் கொண்டது போல் பாவனை செய்கிறார்கள் -ஆய்வாளர் தொ.பரமசிவன் -🖤

Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

தமிழ் இனிமையானது என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தமிழுக்குச் சொல்லப்படும் உயர்வைத்தாம் நாம் ஆட்சேபிக்கிறோம். மனிதன் செயலற்று போகும்படி தமிழின் உயர்வு கற்பித்து எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - (திருச்சி, 1947)

தமிழ் இனிமையானது என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தமிழுக்குச் சொல்லப்படும் உயர்வைத்தாம் நாம் ஆட்சேபிக்கிறோம். மனிதன் செயலற்று போகும்படி தமிழின் உயர்வு கற்பித்து எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -
(திருச்சி, 1947)
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

உண்மையான நண்பர்களுக்கு உண்மையாக நேர்மையாக இருப்பது. அவர்களுக்கு வேண்டி நேரம் ஒதுக்குவது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக செல்வது. யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதது

Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

தெருவில் நாய் வழி மறிப்பது பெருத்த தொல்லை என்று கூறியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நகராண்மைக் கழக விளக்கும் ஒளியைச் செய்வதில் -எனில் நாலைந்து நாய் வழிமறிக்கும் அது பெருத்த தொல்லை -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🖤 #NeeyaNaana #StrayDogs

தெருவில் நாய் வழி மறிப்பது பெருத்த தொல்லை என்று கூறியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

நகராண்மைக் கழக விளக்கும் 
ஒளியைச் செய்வதில் -எனில் 
நாலைந்து நாய் வழிமறிக்கும் 
அது பெருத்த தொல்லை 

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -🖤

#NeeyaNaana 
#StrayDogs
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

சமண முநிவர்களின் பிரேதத்தின் முன் கூத்தாடிச் செல்லுவது பூர்வ புத்த மார்க்க செயலாயிருப்பினும் , புத்த தன்மம் மறைந்து அபுத்த தன்மஞ் சிறந்து பொய்யும் களவுங் கொலையுங் குடியும் நிறைந்து விட்டபடியால் ஆனந்தக் கூத்து சதா துக்கக் கூத்தாக மாறிவிட்டது. இவற்றை நடவாது தடை செய்வதே சுகமாம்

சமண முநிவர்களின் பிரேதத்தின் முன் கூத்தாடிச் செல்லுவது பூர்வ புத்த மார்க்க செயலாயிருப்பினும் , புத்த தன்மம் மறைந்து அபுத்த தன்மஞ் சிறந்து பொய்யும் களவுங் கொலையுங் குடியும் நிறைந்து விட்டபடியால் ஆனந்தக் கூத்து சதா துக்கக் கூத்தாக மாறிவிட்டது. இவற்றை நடவாது தடை செய்வதே சுகமாம்
Jeeva_🖋️ (@jeeva_jeevanss) 's Twitter Profile Photo

திரையை கட்டினால் சனாதனம் ஒழியும் -வாழும் சாமியார் -