Praveen Jeya Murugan
@jango_praveen
#Say_Yes_to_Women_Safety_and_AIADMK
#Aeronatical_Engineer✌️#AIADMK 🌱 #TVL திருநெல்வேலி மாநகர் மாவட்டம் 📶 #IT_Wing 📱#Vice_President
துணைத் தலைவர் #jangoblues
ID: 4144732166
06-11-2015 09:46:16
1,1K Tweet
113 Takipçi
138 Takip Edilen
தமிழக மக்கள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது குடும்பம் செழிப்புடன் வாழ்ந்தால் போதும் என்று ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின்!! - மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்.
விடியா திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து உள்ளனர். இதையெல்லாம் தடுக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்தார்?? மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தலைமையில் , 5 ஆண்டு விடியா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை அடியோடு சீர்குலைத்த M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மாடல் திமுக அரசைக் கண்டித்து AIADMK - SayYesToWomenSafety&AIADMK தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்
அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றிய போது உடனடியாக அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட வெட்கங்கெட்ட திமுக அரசு!! மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
கேடுகெட்ட திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே கிடையாது. இரண்டு சிறுமி முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை யாருக்குமே திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை!! மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
திமுக ஆட்சியின் கொடுமையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் என இருவரின் உயிர் பறிபோயிருக்கிறது!! மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிய கொடுங்கோல் திமுக ஆட்சி இனியும் தொடர வேண்டுமா? தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்ற நிலை தீயசக்தி திமுக ஆட்சியில் இருக்கிறது. -அமமுக பொதுச்செயலாளர் TTV Dhinakaran அவர்கள்.
டாஸ்மாக் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் ஊழல் செய்த விடியா திமுக அரசு!! மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்