En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile
En Mann En Makkal

@enmannenmakkal

My Land, My People | Official Handle of Thalaivar Thiru K Annamalai’s Yatra | Come, let us ignite a political revolution in Tamil Nadu! | #VendumMeendumModi

ID: 1627576116616765442

linkhttp://www.enmannenmakkal.com calendar_today20-02-2023 07:49:50

3,3K Tweet

31,31K Followers

9 Following

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

A fearless daughter of Bharat, a towering symbol of Nari Shakti - breaking barriers, commanding respect, and protecting our sacred soil. In Colonel Sofiya Qureshi’s story, we see how Bharat empowers its women to rise, to lead, and to protect. Salute to her! Salute to the Nari

En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

போர் என வந்தால் பாகிஸ்தானால் 48 மணி நேரம் தான் தாக்கு பிடிக்க முடியும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு. K.Annamalai அவர்கள் சொன்னது போலவே நடந்திருக்கிறது..!

En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்களின் தலைமையில் துல்லியமாக செயல்பட்ட இந்திய ராணுவப் படைக்கு மனமார்ந்த நன்றிகள்! நமது மூத்த தலைவர் திரு. H Raja அவர்கள்..

En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

தீவிரவாதிகளையும், தீவிரவாத முகாம்களையும் குறிவைத்து மட்டுமே நாம் தாக்குதல் நடத்தினோம்..!

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற BJP Tamilnadu சார்பாக மனமார வாழ்த்துகிறேன். நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

வீரம், தியாகம், அன்பு, கருணை என்ற உணர்வுகளின் அடையாளமே தாய்தான். நமது தேசத்தை, புண்ணிய நதிகளை எல்லாம் தாயின் வடிவமாக பார்க்கும் மரபு நம்முடையது. அன்பையும், கருணையையும் பொழியும் மகத்தான தாய், நம்மை காக்க வேண்டுமென்றால் மாகாளி ரூபமும் எடுப்பாள் என்பது உண்மை. தன்னிலிருந்து உருவான

வீரம், தியாகம், அன்பு, கருணை என்ற உணர்வுகளின் அடையாளமே தாய்தான். நமது தேசத்தை, புண்ணிய நதிகளை எல்லாம் தாயின் வடிவமாக பார்க்கும் மரபு நம்முடையது. அன்பையும், கருணையையும் பொழியும் மகத்தான தாய், நம்மை காக்க வேண்டுமென்றால் மாகாளி ரூபமும் எடுப்பாள் என்பது உண்மை.

தன்னிலிருந்து உருவான
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

அதல பாதாளத்திற்கு வீழ்ந்திருக்கும் சட்டம் ஒழுங்கை இனியும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள் சரி செய்வார் என எதிர்பார்ப்பது, சாய்ந்த மரத்தை புயலே அப்புறப்படுத்தும் என்று நம்புவது போல் ஆகும்... எனவே இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே!

அதல பாதாளத்திற்கு வீழ்ந்திருக்கும் சட்டம் ஒழுங்கை இனியும் முதல்வர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் சரி செய்வார் என எதிர்பார்ப்பது, சாய்ந்த மரத்தை புயலே அப்புறப்படுத்தும் என்று நம்புவது போல் ஆகும்... எனவே இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே!
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

நமது நாட்டின் அப்பாவி மக்கள் மீதும், நமது புனிதத் தலங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை, நமது வீரமிகு இந்திய ராணுவம் வீழ்த்தியது..!

நமது நாட்டின் அப்பாவி மக்கள் மீதும், நமது புனிதத் தலங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை, நமது வீரமிகு இந்திய ராணுவம் வீழ்த்தியது..!
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த மனிதத் தன்மையற்ற கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது. இதனையடுத்து, நமது பொதுமக்களையும், புனித தலங்களையும், ராணுவ

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த மனிதத் தன்மையற்ற கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தொழித்தது. 

இதனையடுத்து, நமது  பொதுமக்களையும், புனித தலங்களையும், ராணுவ
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

கொங்கு பகுதிகளில் தொடர்ச்சியாக, தனியாக வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று சேலம் ஜாகீர் அம்மாபாளையத்திலும், வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சங்கிலித் தொடர் போல ஒரே பகுதியில், தொடர்

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே மளிகைக்கடை நடத்தி வந்த ஒரு வயதான தம்பதியரைப் பட்டப்பகலில் வீடு புகுந்து மர்ம நபர்கள் பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்திருக்கிறார்கள். திருப்பூர்,

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் திரு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக்

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

அகிம்சையையும், கருணையையும் போதித்த புத்தர் பெருமான் பிறந்த புத்த பூர்ணிமா தினம் இன்று. புத்தர் பெருமானின் போதனைகள், அனைவருக்கும் இரக்கம், கருணை மற்றும் அன்பு நிறைந்த வாழ்க்கையை அருளட்டும். புத்தரின் ஆசிகள் எப்போதும் அனைவருக்கும் இருக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா

அகிம்சையையும், கருணையையும் போதித்த புத்தர் பெருமான் பிறந்த புத்த பூர்ணிமா தினம் இன்று. 

புத்தர் பெருமானின் போதனைகள், அனைவருக்கும் இரக்கம், கருணை மற்றும் அன்பு நிறைந்த வாழ்க்கையை அருளட்டும். புத்தரின் ஆசிகள் எப்போதும் அனைவருக்கும் இருக்கட்டும். 

அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. பக்தப் பெருமக்கள் சூழ, பச்சைப் பட்டுடுத்தி, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதைக் காண கண்கோடி வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும், அழகர்

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. பக்தப் பெருமக்கள் சூழ, பச்சைப் பட்டுடுத்தி, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதைக் காண கண்கோடி வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்கும், அழகர்
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் கனிவுடனும், இரக்கத்துடனும் பொதுமக்கள் நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றும் செவிலியர்கள் பணி மகத்தானது. சர்வதேச செவிலியர் தினமான இன்று,

சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் கனிவுடனும், இரக்கத்துடனும் பொதுமக்கள் நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றும்  செவிலியர்கள் பணி மகத்தானது. சர்வதேச செவிலியர் தினமான இன்று,
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

Sincere appreciation to Thiru CA ManianGopi avl for his dedicated effort in making the entire press briefing accessible in Tamil for easy comprehension. He has also done this for many other significant events, and one can access it on his YouTube channel, PostivePolitics_Tamil.

En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

பாகிஸ்தான் அத்துமீறினால் போர் தொடரும் பாரதப் பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் போர் தொடரும் பாரதப் பிரதமர் திரு.<a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்களின் எச்சரிக்கை!
BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தைப் பற்றி உலக நாடுகளுக்கு நமது பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் செய்தி.!

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தைப் பற்றி உலக நாடுகளுக்கு நமது பிரதமர் திரு.<a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்களின் செய்தி.!
En Mann En Makkal (@enmannenmakkal) 's Twitter Profile Photo

"பாகிஸ்தான் அமைதியான நாடாக திகழ விரும்பினால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்" - பாரதப் பிரதமர் திரு.Narendra Modi அவர்கள்!

"பாகிஸ்தான் அமைதியான நாடாக திகழ விரும்பினால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்" - பாரதப் பிரதமர் திரு.<a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்கள்!