theAnalyst (@tn2point0) 's Twitter Profile
theAnalyst

@tn2point0

மாற்று அரசியல் | மாறாத அரசியல் | அதிகம் படிக்கப்படாத/பகிரப்படாத செய்திகள்

ஆக்கப்பூர்வ பதிவுகளும் ஆரோக்கிய விவாதங்களும் மட்டுமே 👍

ID: 1157128421022896128

linkhttps://www.tn2point0.com calendar_today02-08-2019 03:18:08

22,22K Tweet

5,5K Followers

773 Following

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் தொட்ட எட்மன்ட் ஹில்லாரி அதற்கான தயாரிப்பாக 2 வருடங்கள் எடுத்துக்கொண்டாராம். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கரூருக்கு சென்று சந்திக்க ஹில்லாரியை விட விஜய் அதிக தயாரிப்பு நேரம் எடுத்துக்கொள்வார் என "பனையூர் புறா" தெரிவிக்கிறது. அப்படி

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

அடுத்து - இந்தியாவிலேயே எங்கும் இடம் கிடைக்காததால் "கைலாசா" தீவில் சந்திக்கலாமா என்ற யோசனையில் உள்ளார்கள். நித்தியானந்தா உதவுவதாக சொல்லியிருக்கிறார். அனைவருக்குமான விமான பயண செலவையும் கட்சியே ஏற்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

சென்னை மட்டுமல்ல, பல ஊர்களில் சாலைகள் ஒரு மழைக்கே தாங்குவதில்லை. கடந்த பல வருடங்களாக இதே நிலைதான். இதை சொன்னால் "போன ஆட்சியில் அப்படி", "பீகாரில் இப்படி" என வறட்டு வாதம் செய்வார்கள். இதில் திமுக, அதிமுக என இரண்டு அரசுகளும் ஒரே மாதிரிதான். மந்திரி முதல் வார்டு கவுன்சிலர் வரை

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

CCTVக்கள் மிகுந்த இந்த காலத்திலேயே பட்டப்பகலில் இப்படி ஒரு குற்றம் செய்ய துணிவு வருவதுதான் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் ஆகச்சிறந்த குறியீடு. இதை சொன்னால், சட்டசபையில் "போன ஆட்சியில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளின் எண்ணிக்கை.." என விளக்கம் தருவார்கள். அல்லது, "இங்கேயாவது உயிரோடு

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

இந்த சம்பவம் ஒரு சிறுமிக்கு தரப்பட்ட தொல்லை தொடர்பாக ஒருவரை அந்த சிறுமிக்கு தெரிந்த கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக காவல்துறை விளக்கம் தந்துள்ளது. சொல்லப்பட்டுள்ள காரணம் இந்த சம்பவத்தை நியாயப்படுத்திவிடுமா என்பதும், இப்படி பட்டப்பகலில் முக்கிய சாலையில் அடித்துவிட்டு தப்பித்தால்

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

"அதிமுகவுக்கு 134, விஜய் கட்சிக்கு 50, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 50 என தொகுதிப் பங்கீடு வைத்தால் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்" - ரங்கராஜ் பாண்டே என்ன பாண்டே சார், விஜய் கூட்டத்துக்கு வந்து 41 பேர் இறந்திருக்காங்க.. ஒரு உயிருக்கு 2 சீட் கணக்கு கூட கிடையாதா? குறைஞ்சது 82 சீட்

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

விஜய் கட்சிக்கு 50 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் தரலாம் என்கிற பாண்டேவின் பரிந்துரை எவ்வளவு மோசமானது என்பதை கவனிக்கவேண்டும். பொறுப்புணர்வற்ற தலைவராக விஜய், எந்த புதிய சித்தாந்தமோ அல்லது சீர்திருத்த திட்டமோ இல்லாமல் அவர் உருவாக்கியிருக்கும் கட்சி, கட்டுப்பாடற்ற ரசிகர்களாக அவரது

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

நான் BSc படித்தபோது எங்கள் HOD கல்லூரிக்கு டீ-ஷர்ட் போட்டுவரவே தடை விதித்திருந்தார். அவர் சொன்ன காரணம் - "இன்று ஒரு பனியனை போட்டுகொண்டு வந்து அதற்கு டீ-ஷர்ட் என பெயர் சொல்வீர்கள். அதை அனுமதித்தால் நாளை ஜட்டி போட்டுகொண்டுவந்து இது டீ-பேன்ட் என்பீர்கள். முளையிலேயே கிள்ளி

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

அடடா.. அடடா.. சமாளிக்க முடியாம திணறிக்கிட்டு இருக்கற விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து என்ன அருமையா விஜய்க்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்!!! அதிருப்தி, ஆட்சி மீதான விமர்சனங்கள் தாண்டி திமுக 2026ல் வெற்றிபெற்றால் அதற்கு அதிமுகவின் "விஜய் வக்காலத்து"

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் ஊடகங்கள் மிகவும் ஆர்வத்தோடு Cover செய்ய ஏங்கி மக்களுக்கு பரபரப்பு தீனியை திணித்துக்கொண்டே இருந்த நிகழ்வு இன்று முடிந்தது. இனிமேலாவது உருப்படியான விஷயங்களை ஊடகங்கள் மக்கள் முன்வைப்பார்களா?!

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

"ஜென்டில்மேன்" இட ஒதுக்கீடுக்கு எதிரான படம் என்பதே தவறான பிரச்சாரம். படத்தின் கதைப்படி, ஏழைகளான மாணவர்கள் இருவர் (ஒருவர் அப்பளம் செய்து விற்கும் பிராமணர் மகன் (வினீத்), மற்றொருவர் பிராமணரல்லாத பள்ளிக்கூட சமையல்காரம்மாவின் மகன் (அர்ஜுன்)) +2வில் மாவட்டத்திலேயே முதல் இரண்டு இடங்களை

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

"ஜென்டில்மேன்" படத்தின் கதை, திரைக்கதை ஷங்கருடையது. வசனம் - பாலகுமாரன். இதில் சுஜாதா எங்கே வந்தார்??!

"ஜென்டில்மேன்" படத்தின் கதை, திரைக்கதை ஷங்கருடையது. வசனம் - பாலகுமாரன். இதில் சுஜாதா எங்கே வந்தார்??!
theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

Better you get the facts right before pushing your "noolaandi", "pan paraag vaayans" narrative. Gentleman movie has the pre-TNPCEE (the entrance examination) scenario as its base. In the pre-TNPCEE era, apart from the +2 marks, the face-to-face interview played a significant

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி admissionsக்கான வழிமுறைகளின் காலகட்டடத்தை ஐந்தாக பிரிக்கலாம் - 1. +2 Marks + Interview System (till 1984) 2. +2 Marks + TNPCEE (1984 - 1996) 3. +2 Marks + TNPCEE + Single Window System (1997 - 2006) 4. +2 Marks + Single Window System (2007 - 2017) 5.

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

ஜென்டில்மேன் படம் "இட ஒதுக்கீடுக்கு எதிரான படம் அல்ல, லஞ்சம் காரணமாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காததது பற்றிய படம்" என படத்தின் காட்சிகளை வைத்து சொன்னதும், "அதெப்படி merit உள்ளவர்களுக்கு சீட் கிடைக்காமல் போச்சு; TNPCEE என்கிற entrance exam இருந்ததே" என கேள்வி

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

படம் எந்த காலத்தை குறிக்கிறதோ அதை வைத்துதான் விவாதிக்க முடியுமே தவிர படம் வந்த காலத்தை அல்ல. பரியேறும் பெருமாள் படம் 2005-08 காலத்தை பேசும் படம், ஆனால் அது வந்தது 2018ல். படத்தை பற்றி விவாதிக்கும்போது எந்த காலகட்டத்தை விவாதிப்பீர்கள்?!

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

என்ன சார் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க? NEET தேர்வுக்கும் ஜென்டில்மேன் படத்துக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா நான் எழுதி இருக்கிறேனா? படம் இட ஒதுக்கீடுக்கு எதிரானது அல்ல என்பதை படக்காட்சிகளை வைத்து பதிவு செய்திருக்கிறேன். முடிந்தால் அதற்கு Counter கொடுங்கள். அதைவிட்டுவிட்டு

theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

வனவாசத்தில் கண்ணதாசன் தன்னை "அவன்" என்று விளித்துதான் எழுதினார். அதே சமயம், கலைஞர் சம்பந்தப்பட்ட சில அரசியல் நிகழ்வுகளில் "கருணாநிதி" என்று பெயர் குறிப்பிட்டுதான் எழுதினார். அதில் ஒரு முக்கியமான சம்பவம் - சென்னை மாமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றபிறகு கலைஞரை பாராட்டி அண்ணா

வனவாசத்தில் கண்ணதாசன் தன்னை "அவன்" என்று விளித்துதான் எழுதினார். அதே சமயம், கலைஞர் சம்பந்தப்பட்ட சில அரசியல் நிகழ்வுகளில் "கருணாநிதி" என்று பெயர் குறிப்பிட்டுதான் எழுதினார்.

அதில் ஒரு முக்கியமான சம்பவம் - சென்னை மாமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றபிறகு கலைஞரை பாராட்டி அண்ணா
theAnalyst (@tn2point0) 's Twitter Profile Photo

//கரூரில் எங்கள் பொதுக்கூட்ட விபத்து நிகழ்ந்தபோது, சில மணி நேரங்களில் இரங்கல் தெரிவித்த நீங்கள், தமிழகத்தில் நிர்வாகத் திறமையின்மையால் நேர்ந்த மூன்று பெரும் சோகங்கள் குறித்து ஏன் மௌனம் காக்கிறீர்கள்?// இரங்கல்தானே தெரிவித்தார்? உங்கள் கட்சி மீது விமர்சனம் வைக்கவோ திமுகவுக்கு