உன் நினைவுதேடி
அலைந்து ஒதுங்கிய
கார்கால அஞ்சலகமெங்கும்
நான் மரபுச்சொற்களால்
முளைவிட்டு மலர்த்திய
உன் மார்புக் கடிதங்கள்
அதில் நாவிட்ட முத்திரைகள்
நாகரீக அணைப்புகள்
முகவரி எழுத மனமில்லாமல்
பெயர் மட்டும் எழுதி மடித்த
அந்த முறைப்பாட்டு முத்தங்கள்.
தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம் #SriLankaElection #SriLankaPolls #lka