
SURESHKUMAR GANESAN
@sureshgsk8788
AYAKUDI PERUR DMK IT WING COORDINATOR
Belong to the Dravidian Stock (old Id suspended)
🖤❤️ களத்திலும் தளத்திலும் 🖤❤️
ID: 1440151104986107913
21-09-2021 03:09:31
11,11K Tweet
1,1K Followers
2,2K Following


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் உத்தரவின்படி, மழைக்கால நிவாரணம் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், Greater Chennai Corporation மண்டலம் 14-க்கு உட்பட்ட பள்ளிக்கரணை ஐ.ஐ.டி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்கும் முகாமை இன்று ஆய்வு


தென் சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் தேங்கும் மழை நீரை வேளச்சேரி வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பதில் வீராங்கல் ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் உத்தரவின்படி, ரூ.5.6 கோடி செலவில் இந்த ஓடை தூர்வாரப்பட்டுள்ளது. அதன்



வடகிழக்குப் பருவமழையால் கனமழை பெய்து வரும் நிலையில், Greater Chennai Corporation - மண்டலம் 13 - வார்டு 177 - வேளச்சேரி பகுதியில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்தில் இன்று மாலை ஆய்வு செய்தோம். அங்குள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அனைத்து


வெள்ளத் தடுப்புப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டலில் களத்தில் நின்று பணியாற்றிவருகின்றோம். நம் அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளின் துணையோடு மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் சற்று முன் ஆய்வு செய்தோம். அரிசி - மளிகை பொருட்கள் - பிரட்- பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அங்கே





மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை நுங்கம்பாக்கம், ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். #NEMonsoon





கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை நேரத்தில் மக்களுக்கு உற்றத்துணையாக நின்று உதவுவது தொடர்பாக கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். அண்ணா


`மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் கற்றுக்கொள் - மக்களுக்கு சேவையாற்று!’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில், நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டலில், எந்தவித பாதிப்பும் இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள, மக்களுக்குத் துணை நிற்போம்! #NEMonsoon


