MADURAI. Dr. R. Moorthi (@moorthipcc) 's Twitter Profile
MADURAI. Dr. R. Moorthi

@moorthipcc

TN STATE VICE CHAIR MAN http://CONGRESS.PCC.

ID: 1287324019692195840

calendar_today26-07-2020 09:49:37

1,1K Tweet

1,1K Followers

3,3K Following

Rahul Gandhi (@rahulgandhi) 's Twitter Profile Photo

भाजपा चाहे जितने भी झूठ और ध्यान भटकाने की साज़िश करे, हम अतिपिछड़े, दलित, आदिवासी, अल्पसंख्यक और पिछड़े समाज को उनका पूरा हक़ दिलाने के लिए संकल्पित हैं। बिहार में अतिपिछड़ा समाज को मज़बूत बनाने और उनकी भागीदारी बढ़ाने के लिए हमने ‘अतिपिछड़ा न्याय संकल्प पत्र’ में ठोस वादे किए

भाजपा चाहे जितने भी झूठ और ध्यान भटकाने की साज़िश करे, हम अतिपिछड़े, दलित, आदिवासी, अल्पसंख्यक और पिछड़े समाज को उनका पूरा हक़ दिलाने के लिए संकल्पित हैं।

बिहार में अतिपिछड़ा समाज को मज़बूत बनाने और उनकी भागीदारी बढ़ाने के लिए हमने ‘अतिपिछड़ा न्याय संकल्प पत्र’ में ठोस वादे किए
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய பாஜக அரசின் வாக்கு முறைகேடுகளையும், அதற்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து நாடு முழுவதும் 'வாக்குத் திருடனே பதவி விலகு' எனும் மாபெரும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன்

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அன்னை லூர்தம்மாள் சைமன், ஓமந்தூர் திரு. இராமசாமி ரெட்டியார் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும்

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அன்னை லூர்தம்மாள் சைமன், ஓமந்தூர் திரு. இராமசாமி ரெட்டியார் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும்
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

இன்று பாஜகவின் மற்றொரு பெயர் — தேர்வுத் திருடன்! நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வு வினாத்தாள் கசிவுகள் கோடிக்கணக்கான உழைக்கும் இளைஞர்களின் வாழ்க்கையும் கனவுகளையும் சிதைத்துவிட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த UKSSSC தேர்வுத் வினாத்தாள் கசிவு இதன் சமீபத்திய

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

இன்று (26.09.2025) வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தபின், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகள் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்

இன்று (26.09.2025) வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தபின், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகள் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) 's Twitter Profile Photo

Today, I have written to Hon’ble Home Minister Shri Amit Shah Ji regarding the serious shortfall of OBC-reserved posts in the ongoing Delhi Police recruitment drive. 📄 (Attached: My official letter) As per Government of India’s reservation policy, 27% of posts must be reserved

Today, I have written to Hon’ble Home Minister Shri <a href="/AmitShah/">Amit Shah</a> Ji regarding the serious shortfall of OBC-reserved posts in the ongoing Delhi Police recruitment drive.

📄 (Attached: My official letter)

As per Government of India’s reservation policy, 27% of posts must be reserved
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

MRF நிர்வாகத்தின் சட்ட விரோத கதவடைப்பை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கக் கோரி மைய தொழிற்சங்க, அரசியல் கட்சி தலைவர் பங்கேற்கும் மாபெரும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இன்று (27.09.2025) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

MRF நிர்வாகத்தின் சட்ட விரோத கதவடைப்பை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கக் கோரி மைய தொழிற்சங்க, அரசியல் கட்சி தலைவர் பங்கேற்கும் மாபெரும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இன்று (27.09.2025) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
Mallikarjun Kharge (@kharge) 's Twitter Profile Photo

सुप्रीम कोर्ट के कि उच्च न्यायाधीश का जो अपमान किया गया, हम उसकी घोर निंदा करते हैं और ऐसी विचारधारा अगर सुप्रीम कोर्ट के lawyers के पास होती है, तो वो संविधान का अपमान है। जो विचारधारा इंसान को इंसान ना माने, वो मानसिकता संविधान के अनुसार नहीं है। मनुस्मृति के नाम पर जो

Congress (@incindia) 's Twitter Profile Photo

नरेंद्र मोदी गरीबों का 'वोट चोरी' कर उनके अधिकार छीनना चाहते हैं

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

ஆளும் பாஜக அரசின் தூண்டுதலால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வாக்குத்திருட்டு பற்றிய கையெழுத்து இயக்கம் நேற்று (08.10.2025) தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் முகப்பேர் கிழக்கு, டிஎன் பஸ்நிறுத்தம் அருகில் மாமன்ற உறுப்பினர் திரு கே.வி.திலகர் தலைமையில் நடைபெற்றது.

ஆளும் பாஜக அரசின் தூண்டுதலால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வாக்குத்திருட்டு பற்றிய கையெழுத்து இயக்கம் நேற்று (08.10.2025) தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் முகப்பேர் கிழக்கு, டிஎன் பஸ்நிறுத்தம் அருகில் மாமன்ற உறுப்பினர் திரு கே.வி.திலகர் தலைமையில் நடைபெற்றது.
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக போராடி, ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். இரட்டை குவளை முறை எதிராகவும்,

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக போராடி, ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். 

இரட்டை குவளை முறை எதிராகவும்,
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

கண்டன அறிக்கை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்

கண்டன அறிக்கை
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) 's Twitter Profile Photo

காங்கிரஸ் தலைவர்கள் திருமண விழாவில் மைக்கில் 🎤 பேசுவது இல்லை. நாங்கள் பெருந்தலைவர் வழி வந்தவர்கள்.

Indian Youth Congress (@iyc) 's Twitter Profile Photo

जब शब्द साथ छोड़ दें, तो संवेदना ही न्याय की आवाज बन जाती है। 💔🙏 स्व हरिओम बाल्मीकि को न्याय दो।

जब शब्द साथ छोड़ दें, तो संवेदना ही न्याय की आवाज बन जाती है। 💔🙏

स्व हरिओम बाल्मीकि को न्याय दो।
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். #Deepavali2025 #Deepavali

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#Deepavali2025 #Deepavali