
Manojkumar- Say Yes To Women safety & AIADMK
@manojonlymanoj
ஈரோடு புறநகர் மேற்குமாவட்ட துணைத்தலைவர் தகவல் தொழில்நுட்பப்பிரிவு✨🙏
ID: 890925476851531777
28-07-2017 13:22:41
1,1K Tweet
91 Followers
129 Following

இன்று எழுச்சிப்பயணத்தில் திட்டமிடப்பட்ட தொகுதிகளில் இல்லை எனினும், என்னைக் காண பெருந்திரளாகக் கூடிநின்று உரையாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர் #ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள். மக்களின் கோரிக்கையேற்று, 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி


#ஆரணி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பேரணி போல் திரண்டு வந்து எழுச்சியான வரவேற்பினை அளித்தனர். நான்கரை ஆண்டு திமுக அவல ஆட்சியை அனுபவித்த பிறகு, அனைவருக்கும் அனைத்தும் அளிக்கக் கூடிய உண்மையான சமத்துவமிக்க ஆட்சியை வழங்கவல்ல ஒரே இயக்கம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தான் என்பதை மக்கள் நன்றாக

பேரறிஞர் அண்ணா அவர்களை ஈன்றெடுத்த #காஞ்சிபுரம் மண்ணில், மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன். "அண்ணா மீது ஆணையிட்டு" ஆட்சியைத் தொடங்கிய திரு. M.K.Stalin நடத்தும் விடியா ஆட்சி, அண்ணாவின் பெயருக்கும் புகழுக்கும் இழைக்கின்ற பேரிழுக்கு. அண்ணாவின் பெயரை மட்டுமல்ல, கொள்கையையும்


#உத்திரமேரூர் , #ஸ்ரீபெரும்புதூர், தொகுதிகளின் மக்களின் எழுச்சிமிகு வரவேற்பு என்பது, 2026-ல் அமையப்போவது AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி தான் என்பதற்கு அத்தாட்சி. பிறர் உழைப்பை உறிந்து, பீடத்தில் இருப்போர் மட்டுமே அரசியல் பிழைக்கும் உலகில், வியர்வை சிந்தி உழைக்கும் தொண்டர் யாவரையும்


சொன்ன எதையுமே செய்யாத செயலற்ற ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை திடமாக தெரிவிக்கின்றனர் #செய்யூர் தொகுதி மக்கள். 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் "சொல்பவை யாவையும் செய்யும்; சொல்லாத பல நன்மைகளையும் அளிக்கும்"! #மக்களைக்_காப்போம்


#திருவெறும்பூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-வின் இரும்புக்கோட்டையாக திகழப்போவதை, எழுச்சியுடன் கூடிய மக்களின் வரவேற்பே பறைசாற்றியது! தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சியை முறியடித்து, மக்கள் நலனும் முன்னேற்றமும் மலர்ந்த AIADMK - -SayYesToWomenSafety&AIADMK நல்லாட்சியை மீண்டும் நிறுவ


#திருச்சி_கிழக்கு தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த வரவேற்பு மனதை மகிழ்வித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சுமார் ₹1000 கோடி நிதியை வழங்கி, திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய திசை காட்டிய AIADMK - -SayYesToWomenSafety&AIADMK -க்கு,


#மணச்சநல்லூர் செல்லும் வழியில், AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட "#நடந்தாய்_வாழி_காவிரி" திட்டத்தால் பயன்பெற்ற விவசாய சகோதரர்களை சந்தித்தேன். அஇஅதிமுக ஆட்சியின் முத்தான இத்திட்டத்தால் காவிரி வளம் பெற்றதோடு, நீர் ஆதாரமும் பெருகி விவசாயம் செழித்தது. ஆனால், இன்றைய


ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, மக்களுக்காகவே உழைக்கும் மக்களாட்சி AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தலைமையில் 2026-ல் நிச்சயம் அமைய வேண்டுமென தொகுதி மக்கள் உறுதியுடன் உள்ளனர். #மணச்சநல்லூர் #துறையூர் தொகுதிகளில் அலைபோல் திரண்டு



#திருச்சி_மேற்கு தொகுதியில் பெருங்கடல் போல் கூடிய மக்கள், திருச்சியில் திமுகவால் உருவாக்கப்பட்டுள்ள ஊழல் சாம்ராஜ்யத்தை சுக்குநூறாக உடைக்க தயாராகிவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் மன்னராட்சி முறையை ஒழித்து, மக்களாட்சியின் பொற்காலம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி



#ஆண்டிப்பட்டி தொகுதி எந்நாளும் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-ன் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்ப்பை அளித்தனர் இத்தொகுதி மக்கள். கழக இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த இத்தொகுதி மக்கள், 2026-ல் அஇஅதிமுக




