Mid career switch என்கிற அருமையான திட்டத்தை கடந்த சில வருடங்களாக சிங்கப்பூர் அரசு மிகத் திறமையாக செயற்படுத்தி வருகிறார்கள்.
மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களினால் பல வேலைகள் மாற்றம் கொண்டு வருகின்றன அல்லது அதுபோன்ற வேலைகளுக்கு தேவையில்லாமல் போகின்றன. ஒரு வேலையில் பல ஆண்டுகளாக
An English news channel should be launched from Tamil Nadu. National news channels don’t have to be based only in Mumbai or Delhi.
At the very least, there should be a channel common for South India.
No place in the world has a stronger foundation and structure for democracy like Tamil Nadu.
If fake voters are added to a polling booth, party representatives from that ward, whether DMK or AIADMK, will immediately detect it. Both parties have this grassroots structure.
First, they’ll remove you from the voter list. Then, even if you have an Aadhaar card, ration card, or birth certificate, they’ll question your citizenship and demand you to prove you’re Indian.
This might be misunderstood by some, but it’s important for me to say it.
In Tamil Nadu, no caste-based politician can scare me into submission by using caste.
No religious fanatic can isolate me by using religion.
No one can isolate me because of caste, religion, or language.
மகாராஷ்டிராவில் பிளேக் நோய் பரவி மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது, எலிகளைக் கொல்லக்கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்களாம். ஏனென்றால் எலிகள் விநாயகரின் வாகனம் என்று.
நூறு வருடங்கள் கழித்து இன்றும், கால பைரவ காமெடிகளை பார்க்கும் போது இன்னும் எத்தனை வருடங்கள்
ராஜேந்திர சோழனின் படைகளும் முகமது கஜினியின் படைகளும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
காரணம் கஜனியின் படைகள் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்திய பகுதிகளில் மட்டும்தான் சூறையாடினர்.
ராஜேந்திர சோழனின் படைகள் ஆந்திரா, ஒரிஸ்ஸா, வங்காளம் என்று கிழக்கு
எந்த வேலையும் இழிவு இல்லை, அதை பாதுகாப்பாக சுயமரியாதையுடன் சரியான சம்பளத்துடன் செய்யும் நிலை இருந்தால்.
ஒரு பக்கம் வேலை பாதுகாப்பு, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகள் இருந்தாலும்,
மாநகரங்களில் குப்பைகளை கையாள அதிநவீன தானியங்கி வாகனங்கள், செயல்முறைகளை வளர்ந்த நாடுகளிடம் இருந்து
"After I became president, I asked my escort to go to a restaurant for lunch. We sat down and each of us ordered.
On the next table, there was a man waiting to be attended.
When he was served, I said to one of my soldiers: go and ask that gentleman to join us.
The soldier
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை, ஏதோ பிரச்சனைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பெரும்பாலான குடும்பங்கள் நன்கு வளர்ச்சியடைந்தே இருக்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என்று எப்படிப் பார்த்தாலும் நன்கு வளர்ந்திருக்கிறார்கள்.
இந்த தம்பி எழுதுவதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? புலம்பெயர்கிறவர்கள் வெற்றி பெறுவார்களாம், ஆனால் சோத்துக்கு வழியிருக்காதாம்.
இரண்டே வரியிலேயே முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறார்கள்.
இன்று வரை குஜராத்தில் அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை.
பல வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை.
குஜராத்தில் நிலவுடமைச் சமூகமான பட்டேல்கள் இட ஒதுக்கீடு கேட்டுப்பாராடியபோது, குஜராத்தி எழுத்தாளரான ஆகார் பட்டேல் இப்படி எழுதினார்:
“எங்களிடம்
நான் பலமுறை நினைத்ததுண்டு. கலைஞர் மட்டும் கல்லூரிக்கு சென்று உயர்கல்வி படித்திருந்திருக்க கூடாதா என்று.
ஆனால் அவர் அப்படி படிக்க முடியாமல் போனதால்தான் கோடிக்கணக்கான தமிழக இளைஞர்கள் உயர் கல்வி படிக்க முடிந்தது என்பது நெஞ்சுக்கு நீதி முதல்பாகம் படிக்கும்போது உணர முடிந்தது.
Community kitchen பற்றிய கோரிக்கை எழுந்திருப்பது நல்லது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்றால் சிங்கப்பூரில் எப்படி Hawker Center செயல்படுத்தப்படுகிறது் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் அரசின் வேலை என்பது, தேவையான இட வசதி மற்றும் கட்டிட வசதியை ஏற்படுத்தி தருவது, சுத்தம்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆக முக்கியமான பங்கு வகிப்பது நாம் ஒவ்வொரு வருடமும் நாம் உருவாக்கும் பொறியியல் பட்டதாரிகள். நம்மை பார்த்து தரமற்றவர்கள் என்று பொறாமை பிடித்தவர்கள் சொல்லலாம். பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது் என்று சொல்லலாம்.
படித்து முடித்த இளைஞர்கள்
அகழ்வாராய்ச்சிகளில் இத்தாலியில் கிடைப்பது போல எகிப்தில் கிடைப்பது போல, ஏன் கீழடியில் பல ஆடம்பரமான பிரணமாண்டமான பொருட்கள் கிடைக்கவில்லை, கிடைக்கும் இதற்கெல்லாம் பெருமைப்படலாமா என்று நினைக்கிறார்கள்.
நமது பெருமை ஆடம்பரத்தில் இல்லை. அதற்கு மாறாக நம்மிடம் அடிமைத்தனமும் சு்ரண்டலும்
Instagram, Facebook ரீல்ஸ்களில் அல்லது YouTube ல் எத்தனையோ பேர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் அடுத்தடுத்து அதை சினிமா வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வைதீகர்களுக்கே இருக்கிறது.
இந்த சோசியல் கேப்பிட்டல் மற்றவர்களுக்கு இல்லை என்கிற புரிதல் பலருக்கும்
What is Sanatan Dharma?
Sanatan Dharma was created as a system to stop the Shudras (working people) from getting an education. Instead, they were pushed into religious and caste hatred, made to fight and kill each other, while the ruling groups enjoyed all the wealth of India
Insta வில் travel_arasan ன்னு ஒரு் பையன் ரீல்ஸ் பார்த்தேன். கேரளாவில் இருந்து காஷ்மீர் வைரைக்கும் தனியாக, நடந்தும் lift கேட்டும் பயணித்திருக்கிறான்.
அதிங் காஷ்மீரில் உள்ள மக்களும் லடாக்கில் உள்ள மக்களும் எந்த அளவிற்கு அன்பை காட்டியிருக்கிறார்கள், தங்கள் வீடுகளில் தங்க வசதியான