✨யுவநி 🦋 (@kavin_chandra2) 's Twitter Profile
✨யுவநி 🦋

@kavin_chandra2

Old 🆔 @kavin_chandra suspended.
please give support and feedback 🙏
எண்ணம் போல் வாழ்க்கை 😍
அப்பா முருகா 🙏 அஜித் குமார் 💜
கிரிக்கெட் ✨ ட்ராவல் 💚 கவிதை 🌿

ID: 1913541735986466816

calendar_today19-04-2025 10:34:52

208 Tweet

44 Followers

47 Following

M.சரவணன் (@saravanan115191) 's Twitter Profile Photo

தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்🫣🥺

தோளில் நீ தூங்கு
உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும்
நான் உள்ளம் புண்ணாவேன்🫣🥺
🪻Yꪖɀнιꪀ𝓲 🦢 (@ival_kayalvizhi) 's Twitter Profile Photo

அவன் பிறந்த போது அவன் அம்மா ரசித்ததை விட.. சற்று அதிகம் ரசித்தவள் நான். என் ரசனையில் பேரழகன் அவன் 😍

அவன் பிறந்த போது 
அவன் அம்மா ரசித்ததை விட..

சற்று அதிகம் ரசித்தவள் நான்.
என் ரசனையில் பேரழகன் அவன் 😍
M.சரவணன் (@saravanan115191) 's Twitter Profile Photo

அழகிற்கும் அழகு சார்ந்த இடத்திற்கும் அவளென்று பெயர் !!

அழகிற்கும்
அழகு சார்ந்த இடத்திற்கும்
அவளென்று
பெயர் !!
mageshmp (@mgspooja) 's Twitter Profile Photo

ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும் ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும்🌹☕🌹

mageshmp (@mgspooja) 's Twitter Profile Photo

எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே அடி நீதான் எந்தன் வாழ்வே🌹🌹☕🌹🌹

mageshmp (@mgspooja) 's Twitter Profile Photo

உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து அத கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து நீ கூட இருந்தா அது போதும் எனக்கு வாடி இருந்தா துன்பம் எனக்கு… ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்☕🌹

( KAVITHA. MCA ) (@mcakavitha86029) 's Twitter Profile Photo

ஒரு அமைதியான விலகல். . ஆயிரம் வலிகளுக்கு சமம் . .#கவி✍️ #நல்இரவு 🌃

ஒரு அமைதியான விலகல்.
    . ஆயிரம் வலிகளுக்கு சமம் .
                                                  .#கவி✍️

#நல்இரவு 🌃
David Beckham (@david_b60) 's Twitter Profile Photo

பாலை விட தூய்மையான அன்பை இவளால் மட்டும் எப்படி போற போக்கில் கொடுத்து கொண்டே இருக்க முடிகிறது அன்பின் பிரப்பிடம் இவளோ🫰💕

பாலை விட தூய்மையான 
அன்பை இவளால் மட்டும்
எப்படி போற போக்கில்
கொடுத்து கொண்டே இருக்க
முடிகிறது அன்பின் பிரப்பிடம்
இவளோ🫰💕
செளந்தா மனுவல் sountha (@5yw8a2p8znffibx) 's Twitter Profile Photo

இருட்டிற்கு பயந்தால் தூங்க முடியாது, கஷ்டத்திற்கு பயந்தால் வாழ முடியாது உழைக்கப் பயந்தால் வளர முடியாது, போராடப் பயந்தால் வெற்றி பெற முடியாது வாழக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை ஒருமுறை தான் வாய்ப்பு அளிக்கும் வைகறையின் வசந்தத்துடன் ✍️செளந்தா✍️

இருட்டிற்கு பயந்தால் தூங்க முடியாது, கஷ்டத்திற்கு பயந்தால் வாழ முடியாது

உழைக்கப் பயந்தால் வளர முடியாது, போராடப் பயந்தால் வெற்றி பெற முடியாது

வாழக் கற்றுக் கொள்ளுங்கள்,
 வாழ்க்கை ஒருமுறை தான் வாய்ப்பு அளிக்கும்

வைகறையின் 
வசந்தத்துடன்
✍️செளந்தா✍️
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺 (@hgasgv) 's Twitter Profile Photo

பாடல் ஆசிரியனும் பைத்தியமாவான் இவளின் பார்வையில் விழுந்தால், வார்த்தைகள் இருந்தும் வர்ணிக்க முடியாது இவளின் வட்ட முகத்தை கண்டால்.. இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐

° MTK ° (@mtkannankvp) 's Twitter Profile Photo

உன்னை விமர்சிப்பவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்காதீங்க..... உன்னை மதிப்பவனை என்னென்றும் மறக்காதீங்க. நற் காலை💐💐 #தவசி....

உன்னை விமர்சிப்பவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்காதீங்க.....

உன்னை  மதிப்பவனை என்னென்றும்  மறக்காதீங்க.
நற் காலை💐💐
                     #தவசி....
தீராத விளையாட்டு பிள்ளை (@jayakum22260304) 's Twitter Profile Photo

அன்பான வார்த்தைகளுக்கான செலவு அதிகம் இல்லை, ஆனாலும் அவை சாதிப்பது அதிகம். #இனிய_காலை_வணக்கம்...

அன்பான வார்த்தைகளுக்கான செலவு அதிகம் இல்லை, ஆனாலும் அவை சாதிப்பது அதிகம்.                                                          #இனிய_காலை_வணக்கம்...
varsha (@varsha_thanjai) 's Twitter Profile Photo

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் அதன் மதிப்போடுதான் நகர்கிறது மதிப்பறிந்தவன் உலகை ஆள்கிறான் மதிப்பறியாதவன் காற்றில் கரைந்து போகிறான் 🤗 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏

இந்த நாளின் 
ஒவ்வொரு நிமிடமும் 
அதன் மதிப்போடுதான் 
நகர்கிறது 
மதிப்பறிந்தவன் 
உலகை ஆள்கிறான் 
மதிப்பறியாதவன் 
காற்றில் கரைந்து போகிறான் 🤗
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் 
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
T S Manikandan (@maninilas) 's Twitter Profile Photo

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்  வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்  ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்  முருகா என்று ஓதுவார் முன் . 🙏🏻❤️

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன் .
🙏🏻❤️