.
கன்னியின்என்காதலைவெற்றி
வெற்றி கொள்ள வந்த
ஓர் இதழ் பூவேஎன்பெண்மையை
ஆட்சி செய்ய வந்த செங்கோலே
மங்கையின் இடை.இதழ்களில்
விளையாட வந்த.மன்மதஅம்புவே
பெண்ணிடம் பலமாயங்களை
செய்யும் மந்திர கோல்லே
கன்னியின் காமத்தை அடக்க
வந்த கஜ ஆயுதமே.எனக்கு
இன்பம் தர உனக்கு
தேன் அபிஷேகம் தருவேன்
கன்னியின்.கனவுகளின்
காதலனே காத்துயிருக்கேன்
உந்தன்.ராதை என்னிடம்.பலமாயங்கள்
செய்திடவும் பக்கத்தில் வா
என் கண்ணா ஆயர் குலத்தின்
கன்னியின் நாயகன் என்னை
அனைத்து கொள்ள வரவேண்டும்
உன் புல்லாங்குழல் இசைகளில்
என் கண்களும் காதலும்
மயங்குகிறது
ரகசியம்
பருவத்தின் வாசலிலே
என் மனதுகாத்துயிருக்க
என்னை பார்க்க வந்த
பள்ளி தோழா உன் கண்களால்
பாடங்கள் சொல்ல பக்கத்தில்
வந்தாயோ உன் காதல் பார்வையில் என் இளமையும்
மயங்குகிறதுபருவத்தின்
ரகசியங்களை என் பக்கத்தில்
பாய்விறிக்க என் இளமையும்
காத்துயிருக்கு உன்
ரகசியங்களை நா.காண
சாமந்தி பூவின் காதல் அதிகாலை நேரத்தில் அன்பே உன் நினைவால் என் கண்கள் தேடுகிறது உன் முகம் காண்பதற்கு என் கால்கள்
மெட்டி ஒலிகள் என் காதலை
சொல்ல தவிக்கிறது என் காதலனே மோகத்தின் வாசலில்
என் காமத்தின் பூக்கள் பூத்திருக்க
அந்தி நேரம் பூவாய் நான்
பூத்திருக்கஎன்காதலை
சொல்ல அன்பனே வா
மன்னன்
பல்வேறு நாட்டை வெற்றி
கொண்ட மன்னன் நான்
மங்கையே உன்னிடத்தில்
மண்டியிட்டு அமர்ந்தேன்
பல மாயங்கள் வெற்றி கொள்ள
வெற்றி விளிம்பில் விழுத்த பட்டேன் உன்ரகசிய.அறையில்
ஏரிக்கரை ஓரத்தில் உன்
ஏக்கத்தில் உனக்காக நான்
காத்துயிருக்க என் மச்சானே
மல்லிகை பூ கொண்டு இந்த
மங்கையே காணநீவருவயா
ஏரிக்கரை காற்றினிலே என்
தேகம் குளிர்ந்துயிருக்க
போர்வையாகநீவந்துஎன்னை
அனைத்து கொள் என் மாமா
பச்சைஆடையில்
உனக்காக பந்தியிடவாழை
மீனாக காத்துயிருக்கேன்
என் மாமா
காதலின் ஏக்கத்தில்
காமதேவனாய் நான்
காத்துயிருக்க மோகத்தின்
ஏக்கங்கள் என் தேகத்தில்
பனி துளியாக திரண்டு இருக்க
என் மயிலே நீ வந்து என் மடியில்
மயக்கம் கொள்ள வந்தாயோ ?
என் கார்மேகனே உன் காதல்
ஏக்கங்கள் என் மீது தவழ்ந்து வர
மயிலாகா நான் வந்து ஆடிடுவேன்
உன் மடியில் நான்
ஹாய் பிரண்ட்ஸ்
என் டுட்வீட் நண்பர் ஒருவருக்கு
முகத்தில் பருக்கள் இருக்குதாம்
அதனால் அவர் என் பழைய
ஜட்டியை கேட்டார் இதைதான்
அனுப்ப போரேன் இனிமேல்
இது தான் அவருக்கு கர்சீப் பாக
யூஸ்பன்னுவார்
ஒரு விரல் புரட்சி
சத்தம் இன்றிமுத்தம்மிட
வரவேண்டும் என் காதலனே
உன் ஒற்றை விரலால் இசைத்திட
வீணை யாக காத்துயிக்கேன்
என்னை வில்லாக வளைத்திட்டு
உன் ஒற்றை செங்கோலால்
வெற்றி கொள்ள வந்துடுவாயா
எனக்கு ஒன்று ஒன்றாய் பாடம்
சொல்ல ஒரு முறை நீயும்
வரவேண்டும்
மீனவன் தாகம்
ஆற்றின் நீரில் நீந்தியிருக்கும்
செம் மீனே இந்த மீனவன் பசிதீர
என் கையில் தவழ்ந்திட வந்தாயோ உன் இதழ்களில்
முத்தம் மிட்டு இன்பத்தை நான்
காண.காதல்கெள்வேன்என்கண்ணே.காதல்வலைவீசிஎன்காமத்தை.தூண்டில்யிட்டஎன்காதலனே
உன் காதல் தாகம் தீர்க்க வந்த
கன்னி நான் தானே
காதலின் தாகத்தை என்
கண்ணத்தில் முத்தமிட்ட
என் காதலனே என் கண்களும்
மயங்குகிறது உன் காமத்தை
நான் காண.என்நெஞ்சத்தை
மயக்கிய மங்கையேஉன்
நெஞ்சில் துயில் கொள்ள
காத்துயிருக்கேன்
என் காதலியே
வெண்ணிலவே உன்னை
கண்டவுடன் என் இதயத்தில்
காதல் தீயாக பரவியது
என் காதலியே உன் நினைவால்
என் உடல் முழுவதும் தாகத்தால்
தவித்துயிருக்க என் கண்மணியே
உன் கைகளால் என்னை பற்றி
விடுநம்ஆடைகலும்காதல்
கொள்ள கண்ணே என்னோடு
கலந்துவிடு நானும்உன்மேல்வெள்ளை
வர்ணம் பூசிட அனுமதி
தந்துவிடு
இதழ்களின் தவிப்பு
பல மாயங்களை செய்ய வரும்
என் மாமனே உன் மேல் இச்
என்று சொல்ல என் இதழ்
காத்துயிருக்கு என்னில்
கண்ணாமூச்சி விளையாடவரும்
என் கண்ணா உன் கண்ணத்தில்
முத்தம்யிட தவித்துயிருக்கு
காதலின் தாகத்தை கரும்பு யாக
நான் சுவைக்க என் இதழ்கள்
விரிய காத்துயிருக்கு
சரசங்கலின்.சாரல்
என் இமைகள் மோகத்தில்
தாகத்தால் திரண்டு இருக்க
என் காதலனே காமத்தின்
சாரல்களாய் என் மீது நீ
தவழ்ந்து சரசங்கள் செய்திட
வந்தாயோ.காதலின்தாகத்தால்
நான் தவம் இருந்தேன் என்
காதலியே உன் கண்டவுடன்
என் கலசத்தின்நீர்கொண்டு
சாரலின்சரசங்கள்
நான் தணித்திட
வந்தேனே
காதல் இசைகள்
என் காதலியே காதலின்
இசைகளை உன்னிடம் கற்க்க
வந்த மாணவனாய் வந்துயிருக்க
என் கண்மணியே உன் களை கலை எனக்கு கற்றுக் தரவேண்டும்என்இதயத்தில்
காதலின் இசையை கற்க்க வந்த
என் காதலனேஉன்விரல்களால்
என் மேனியில் தவழ விடு
வீணை யாக நானும்
காத்துயிருக்க.காதலின்
இசையை கற்று.விடு
இதழ்ளின்.மயக்கம்
இரவுகளின் ராஜாவே
காம தேவனின் தூதுவனே
என் காதலனே நீ இந்த
கன்னியின் காமத்தை காவல்
கொள்ள வந்தவனே உன்னை
என் மோகத்தின் வாசலில்
தாகத்தால் என் இதழ்கள்
வரவேற்க காத்துயிருக்கேன்
இந்த கன்னி என் இதழ்களின்
மயக்கத்தை தீர்த்து வைக்க
நீ.வரவேண்டும்