Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile
Pallavaram Karunanithi Mla

@karunanithimla

Official page of E.Karunanithi, Present MLA of Pallavaram Assembly Constituency, Former Municipal Chairman - Pallavaram, Pallavaram Town Secretary - DMK

ID: 1149719768556924928

calendar_today12-07-2019 16:38:48

1,1K Tweet

10,10K Takipçi

236 Takip Edilen

Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் – கீழ்கட்டளை பகுதியில் உள்ள அம்பாள்நகர், சுபம்நகர், ஆகிய பகுதிகளில் ரூ.75.00லட்சத்தில் 11kv சுமார் 2000 வீடுகள் பயன்பெறும் வகையில் புதிய மின் பாதையை (FEEDER LINE) திறந்து வைத்த போது. உடன் மின் பொறியாளார்கள் பாரிராஜன், D.லூர்து நாதன் மற்றும் செ.முத்துகுமார்,

Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் தொகுதி திரிசூலம் ஊராட்சி பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதி ஆதிமாறன் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நான் பங்கேற்று படிவங்களை வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன் .

பல்லாவரம் தொகுதி திரிசூலம்  ஊராட்சி பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதி ஆதிமாறன் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நான்
பங்கேற்று படிவங்களை வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன் .
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரிசூலம் ஊராட்சியில் கடந்த சுதந்திர தின விழா அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றேன் பொது மக்கள் அளித்த மனுக்களை பெற்று அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு. குண்டும் குழுயுமாக பழுதான சாலைகளை ஆய்வு செய்து புதியதாக சாலைகள் அமைத்துதர ஆவனம்

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

திராவிட அரசியல் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திராவிட கருத்தியலை உலகெங்கும் விதைத்து வரும் இளம் ஆய்வாளரும், முனைவருமான விக்னேஷ் கார்த்திக் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம்

சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.

வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!

இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!

பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம்
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, திருமலை நகர் அஸ்தினாபுரம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை நன்மங்கலம் ஏரிக்கு கொண்டு சேர்க்க ரூபாய் 26 கோடி மதிப்பீட்டில் 900 மீட்டர் நிலத்திற்கு கட் அண்ட் கவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, திருமலை நகர் அஸ்தினாபுரம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை நன்மங்கலம் ஏரிக்கு கொண்டு சேர்க்க ரூபாய் 26 கோடி மதிப்பீட்டில் 900 மீட்டர் நிலத்திற்கு கட் அண்ட் கவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை  அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கோடிக்கணக்கான தமிழர்களையும் - இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளையும் தன் உள்ளத்தில் தாங்கி, வாழ்நாளெல்லாம் ஒரு தாய் என நமக்கானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்த கலைஞரது மகத்தான வாழ்வை மாண்புமிகு E.V.Velu (எ.வ.வேலு) அவர்கள், அய்யன் வள்ளுவரின் குறள்களால் வடித்துள்ளார். கலைஞர் எழுதினால்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

வடசென்னையின் #AllRound வளர்ச்சிக்காக இன்று அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்த திட்டங்கள் உங்கள் பார்வைக்கு… CMDA Chennai #NorthChennaiDevelopmentPlan #KolathurVisit

Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க புதிய குடும்ப அட்டைகளை இன்று 9-9-2024 மாலை 3.00 மணி அளவில் குரோம்பேட்டையில் உள்ள மண்டலம்-2 அலுவலக வளாகத்தில் உதவி ஆணையாளர் தலைமையில் துணை மேயர்

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க புதிய குடும்ப அட்டைகளை இன்று 9-9-2024 மாலை 3.00 மணி அளவில் குரோம்பேட்டையில் உள்ள மண்டலம்-2 அலுவலக வளாகத்தில் உதவி ஆணையாளர் தலைமையில் துணை மேயர்
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சி விரிவாக்க செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது

தாம்பரம் மாநகராட்சி விரிவாக்க செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு  கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கலந்து கொண்டு திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது!

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்!

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் Sitaram Yechury அவர்களுக்குப் புகழ்வணக்கம்! செவ்வணக்கம்! மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும்! #SitaramYechury CPI (M)

தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் <a href="/SitaramYechury/">Sitaram Yechury</a> அவர்களுக்குப் புகழ்வணக்கம்! செவ்வணக்கம்!

மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும்!

#SitaramYechury <a href="/cpimspeak/">CPI (M)</a>
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

என்றும் தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டிற்குமான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! #DMK75

Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது. அப்பொழுது மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை பகுதி கழகச்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர்  அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது.
 அப்பொழுது மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை பகுதி கழகச்
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

இயற்கை சுகாதாரம், இயற்கை தூய்மை என்ற நோக்கில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, நானும், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த போது. முதல்

இயற்கை சுகாதாரம், இயற்கை தூய்மை என்ற நோக்கில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, நானும், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த போது. 
முதல்
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று உயரப் பறக்கும் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடி. #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று உயரப் பறக்கும் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடி.

 #இல்லந்தோறும்_கருப்புசிவப்பு
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

முப்பெரும் விழாவினை திராவிடத் திருவிழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் உடன்பிறப்புகளே. #DMK75

முப்பெரும் விழாவினை திராவிடத் திருவிழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் உடன்பிறப்புகளே.

#DMK75
Pallavaram Karunanithi Mla (@karunanithimla) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்துப் பார்வையிட்டு இந்த மருத்துவ

தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது.
இதில் நான்  கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்துப் பார்வையிட்டு இந்த மருத்துவ