
V.Senthilbalaji
@v_senthilbalaji
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |
ID: 1073290300553129984
http://www.vsenthilbalaji.in 13-12-2018 18:55:23
10,10K Tweet
295,295K Followers
22 Following

விவசாய மக்களின் விடிவெள்ளி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 40, ஏமூர் சாலை இணைப்பு பகுதிகளில் 11 இடங்களில் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்


நெசவாளர்களின் நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 40, இந்திரா நகர் பகுதிகளில் 29 இடங்களில் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்


கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 39, ஹவுசிங்போர்டு ராகவேந்திரா மளிகை கடை அருகிலான பகுதிகளில் 21 இடங்களில் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர்


விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 15, மூலக்காட்டானூர் பகுதிகளில் 23 இடங்களில் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளையும், 1 இடத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியையும், 1 இடத்தில்


மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 15, தில்லை நகர் முதல் கிராஸ் பகுதிகளில் 2 இடங்களில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 5 இடங்களில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும்


ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 13, சணப்பிரட்டி பகுதிகளில் 6 இடங்களில் தார் சாலைகள் மற்றும் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட


தொழில்முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 13, பாரதியார் நகர் பகுதிகளில் 15 இடங்களில் தார் சாலைகள் மற்றும் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர்


மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 14 எஸ். வெள்ளாளப்பட்டி பகுதிகளில் 10 இடங்களில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 1 இடத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும்


எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 18, வெற்றி திரையரங்கம் பகுதிகளில் 7 இடங்களில் தார் சாலைகள் மற்றும் மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளையும், 1 இடத்தில் மழை நீர்


நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 16, அன்பு நகர் பகுதிகளில் 19 இடங்களில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 2 இடத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியையும் துவக்கி


உழைக்கும் மக்களின் ஒற்றை நம்பிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 16, ஈ.பி காலனி பகுதிகளில் 16 இடங்களில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 1 இடத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும்


முதல்வர்களில் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 16, கொங்கு நகர் பகுதிகளில் 8 இடங்களில் மண் சாலைகளை தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்


நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, சின்னதாராபுரத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப.,


மக்கள் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த போது..