V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile
V G Santhosam

@vgsanthosam

Chairman - VGP Group of Companies

ID: 1175850704

linkhttp://www.vgp.in calendar_today13-02-2013 16:09:45

818 Tweet

767 Followers

125 Following

V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

தொழில்மேதை வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ணாச்சி அவர்களது 93ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்தில், மலா் தூவி மரியாதை ....

தொழில்மேதை  வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ணாச்சி அவர்களது 93ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்தில், மலா் தூவி மரியாதை ....
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

தெற்கு கள்ளிகுளத்தில் விஜிபியின் 185ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடுநிலைப் பள்ளி வளாகத்தில்...

தெற்கு கள்ளிகுளத்தில்
விஜிபியின் 185ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடுநிலைப் பள்ளி வளாகத்தில்...
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் சாதாரண ஒரு தனிமனிதரல்லர்! அவர் ஒரு காவியம்! கண்ணுக்குப் புலனான ஓர் ஒளிவிளக்கு! புறவெளிச்சத்தினையும் அக வெளிச்சத்தினையும் நம்முள் பாய்ச்சிய பன்முகத் திறனாளர்! மூட நம்பிக்கைகள் புறமுதுகு காட்டி ஓடிட வழி வகுத்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றவர்!

முத்தமிழறிஞர் கலைஞர் சாதாரண ஒரு தனிமனிதரல்லர்! அவர் ஒரு காவியம்! கண்ணுக்குப் புலனான ஓர் ஒளிவிளக்கு! புறவெளிச்சத்தினையும் அக வெளிச்சத்தினையும் நம்முள் பாய்ச்சிய பன்முகத் திறனாளர்! மூட நம்பிக்கைகள் புறமுதுகு காட்டி ஓடிட வழி வகுத்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றவர்!
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

சகோதரப் பந்தத்தை வலுப்படுத்தும் ‘ரக் ஷா பந்தன்’ விழாவையொட்டி, அசோக் நகர் பிரம்மக்குமாரி அமைப்பாளர் சகோதரி தேவி அவர்கள் ராக்கி கயிறு கட்டினார்கள்.

சகோதரப் பந்தத்தை வலுப்படுத்தும் ‘ரக் ஷா பந்தன்’ விழாவையொட்டி,  அசோக் நகர் பிரம்மக்குமாரி அமைப்பாளர் சகோதரி தேவி அவர்கள் ராக்கி கயிறு கட்டினார்கள்.
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

புதுவை தமிழ் சங்கம் , நக்கீரர் தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலைஞர் கட்டிட கட்டுமான பணி & அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்கத்தின் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் உலகெங்கிலும் 185 திருவள்ளுவர் சிலையை நிறுவியதற்கு “உலக தமிழ் சாதனையாளர் விருது 2025 “

புதுவை தமிழ் சங்கம் , நக்கீரர் தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலைஞர் கட்டிட கட்டுமான பணி & அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்கத்தின் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில்  உலகெங்கிலும் 185 திருவள்ளுவர் சிலையை நிறுவியதற்கு “உலக தமிழ் சாதனையாளர் விருது 2025 “
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சகோதரா் ரஜினி அவர்களின் வளர்ச்சியைக் கண்டு நான் பெருமிதமடைகிறேன்!திரைத்துறையில் இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க, விஜிபி குழுமங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் Rajinikanth

திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும்  சகோதரா் ரஜினி அவர்களின் வளர்ச்சியைக் கண்டு நான் பெருமிதமடைகிறேன்!திரைத்துறையில் இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க, விஜிபி குழுமங்களின்  வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் <a href="/rajinikanth/">Rajinikanth</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

. நினைத்துப் பார்க்கிறேன்! விஜிபி கோடன் பீச் வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நிலைதனைத் தொடக்க நிலையோடு ஒப்பிடும்போது உள்ளத்தில் இன்ப ஊற்று பெருக்கெடுக்கிறது!

. நினைத்துப் பார்க்கிறேன்!
விஜிபி கோடன் பீச் வளர்ச்சி
கண்டுள்ள இன்றைய நிலைதனைத்
தொடக்க நிலையோடு ஒப்பிடும்போது
உள்ளத்தில் இன்ப ஊற்று பெருக்கெடுக்கிறது!
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

It was a proud and happy occasion for me to meet my dear brother and Chancellor of SRM University, Dr. T.R.Paarivendhar in person and expressed my hearty greetings on his Birthday.SRM University-AP

It  was a proud and happy occasion for me to meet my dear brother and Chancellor of SRM University, Dr. T.R.Paarivendhar  in person and expressed my hearty greetings on his Birthday.<a href="/SRMUAP/">SRM University-AP</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

உழைப்பால் உயர்ந்து, பண்பால் சிறந்து, படிப்படியாய் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய என் இளவல் வசந்தகுமாரின் நினைவு நாளான இன்று, அவர் விண்ணில் இறையடி நிழலில் இருந்தவண்ணம் ஈண்டு வாழும் தலைமுறையினரை வாழ்த்தியருள விழைகிறேன்! Vijay Vasanth Vasanth & Co

உழைப்பால் உயர்ந்து, பண்பால் சிறந்து, படிப்படியாய் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய என் இளவல் வசந்தகுமாரின் நினைவு நாளான இன்று, அவர் விண்ணில் இறையடி நிழலில் இருந்தவண்ணம் ஈண்டு வாழும் தலைமுறையினரை வாழ்த்தியருள விழைகிறேன்! <a href="/iamvijayvasanth/">Vijay Vasanth</a> <a href="/vasanthandco_in/">Vasanth & Co</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

துணைக் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து! இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  தமிழகத்தைச் சேர்ந்த #CPRadhakrishnan அவர்கள் தம் பணியில் சிறந்திடவும் விஜிபி குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!#VPElection2025

துணைக் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து!
இந்திய நாட்டின்  துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  தமிழகத்தைச் சேர்ந்த #CPRadhakrishnan  அவர்கள்  தம் பணியில் சிறந்திடவும் விஜிபி குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!#VPElection2025
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | 
<a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

பாரதியார் சங்கம், பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியாரின் 104ஆம் நினைவு நாள் விழாவில், பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது

பாரதியார் சங்கம், பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியாரின் 104ஆம் நினைவு நாள் விழாவில், பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

பாரதப் பிரதமர் திருமிகு நரேந்திர மோடி அவர்கள் தமது 76ஆம் அகவையில் இன்று அடியெடுத்து வைப்பது பெருமகிழ்ச்சிக்குரியது! தமது பணித்திறத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும், நமது நாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் காண வைத்துள்ள அவர், பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! PMO India

பாரதப் பிரதமர் திருமிகு நரேந்திர மோடி அவர்கள் தமது 76ஆம் அகவையில் இன்று அடியெடுத்து வைப்பது பெருமகிழ்ச்சிக்குரியது! தமது பணித்திறத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும், நமது நாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் காண வைத்துள்ள அவர், பல்லாண்டு பல்லாண்டு  வாழ வாழ்த்துகிறேன்! <a href="/PMOIndia/">PMO India</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

VGP Marine Kingdom is back with the enticing Underwater Golu! நீருக்கடியில் நவராத்திரி கொலு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில் சுற்றிவரும் மீன்கள் VGP Ravidas

VGP Marine Kingdom is back with the enticing Underwater Golu!
நீருக்கடியில் நவராத்திரி கொலு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில் சுற்றிவரும் மீன்கள் <a href="/vgpravidas/">VGP Ravidas</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

காந்திய மாநாடு - 2025 முன்னிட்டு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மூலமாக, 5 அடி உயரமுள்ள ‘மகாத்மா’ காந்தி சிலை திறந்து வைத்தேன். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கர்குமார் சன்யால்,வி.நடராஜன்.Mahatma Gandhi

காந்திய மாநாடு - 2025 முன்னிட்டு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மூலமாக, 5 அடி உயரமுள்ள ‘மகாத்மா’ காந்தி சிலை திறந்து வைத்தேன். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கர்குமார் சன்யால்,வி.நடராஜன்.<a href="/Gandhijiforever/">Mahatma Gandhi</a>
V G Santhosam (@vgsanthosam) 's Twitter Profile Photo

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஓர் இரங்கற்பா! தமிழன்பரே! எண்ணற்ற இலக்கிய மேடைகள் உமது திருப்பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும்! நீர் தமிழை நேசித்தளவு – தமிழும் உமது கவிதைகளை சுவாசித்தது! உமது படைப்புகள் நின்றிடும் என்றென்றும் எம்மோடு! இறையடி நீழலில் கொள்க நெடிதுயில்! பெறுக அமைதி!

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஓர் இரங்கற்பா!
தமிழன்பரே! எண்ணற்ற இலக்கிய மேடைகள்
உமது திருப்பெயரை ஒலித்துக் 
கொண்டே இருக்கும்!
நீர் தமிழை நேசித்தளவு – தமிழும்
உமது கவிதைகளை சுவாசித்தது!
உமது படைப்புகள் நின்றிடும் என்றென்றும்
எம்மோடு! இறையடி நீழலில்
கொள்க நெடிதுயில்! பெறுக அமைதி!