тнαℓαραтну νєηкαтєѕн є∂ιтѕ👽(@Tvedits_2_0) 's Twitter Profileg
тнαℓαραтну νєηкαтєѕн є∂ιтѕ👽

@Tvedits_2_0

| @actorvijay | @MsKajalAggarwal | @msdhoni |
#thalapathyvenkateshedits 📌

ID:1291724682664669185

linkhttps://www.instagram.com/tvedits_3.0/ calendar_today07-08-2020 13:16:08

116,7K Tweets

403 Followers

380 Following

Ramesh Bala(@rameshlaus) 's Twitter Profile Photo

'𝐐𝐮𝐞𝐞𝐧 𝐨𝐟 𝐌𝐚𝐬𝐬𝐞𝐬' @MSKajalAggarwal In & As
Chapter 2: The sister | Ft.

Siblings' banter at its best!
A video that would make you miss your sibling 🌟

Checkout Chapter-2 now!
▶️ youtu.be/3izw5sJVsMg

Grand release worldwide on June

'𝐐𝐮𝐞𝐞𝐧 𝐨𝐟 𝐌𝐚𝐬𝐬𝐞𝐬' @MSKajalAggarwal In & As Chapter 2: The sister | Ft. #NishaAggarwal Siblings' banter at its best! A video that would make you miss your sibling 🌟 Checkout Chapter-2 now! ▶️ youtu.be/3izw5sJVsMg #Satyabhama Grand release worldwide on June
account_circle
Vamsi Kaka(@vamsikaka) 's Twitter Profile Photo

'𝐐𝐮𝐞𝐞𝐧 𝐨𝐟 𝐌𝐚𝐬𝐬𝐞𝐬' @MSKajalAggarwal In & As
Chapter 2: The sister | Ft.

Checkout Chapter-2 now!
▶️ youtu.be/3izw5sJVsMg

Grand release worldwide on June 7th

'𝐐𝐮𝐞𝐞𝐧 𝐨𝐟 𝐌𝐚𝐬𝐬𝐞𝐬' @MSKajalAggarwal In & As Chapter 2: The sister | Ft. #NishaAggarwal Checkout Chapter-2 now! ▶️ youtu.be/3izw5sJVsMg #Satyabhama Grand release worldwide on June 7th
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

மத அரசியல், பழைமைவாத எண்ணங்கள் என சமூகப் பிரச்னைகளைத் தாண்டி அனைவருக்கும் எளிமையாக இருக்க வேண்டிய அரசின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கூண்டில் ஏற்றிக் கேள்விக்குட்படுத்தியது இந்த ஒப்பற்ற படைப்பு. எல்லாவற்றையும் சாதித்துவிட்டு விமான நிலையத்தில் புன்னகையுடன் நிற்கும்

மத அரசியல், பழைமைவாத எண்ணங்கள் என சமூகப் பிரச்னைகளைத் தாண்டி அனைவருக்கும் எளிமையாக இருக்க வேண்டிய அரசின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கூண்டில் ஏற்றிக் கேள்விக்குட்படுத்தியது இந்த ஒப்பற்ற படைப்பு. எல்லாவற்றையும் சாதித்துவிட்டு விமான நிலையத்தில் புன்னகையுடன் நிற்கும்
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சிறு விதைக்குள் அடைபட்டிருக்கும் விருட்சம் போல சிறுமி சஹஸ்ரா ஸ்ரீ பரப்பிய அன்பெனும் பெருங்கிளையில்தான் ‘சித்தா’ என்ற படைப்பே இளைப்பாறியது. ‘சித்தா’வின் உசுராக, துள்ளலுடன் சேட்டை செய்த சுந்தரி அதன் பின்னர் வெளிப்படுத்தியது, நம்மைத் திடுக்கிட வைத்த அச்சமூட்டும் நடிப்பு. அவ்வளவு

சிறு விதைக்குள் அடைபட்டிருக்கும் விருட்சம் போல சிறுமி சஹஸ்ரா ஸ்ரீ பரப்பிய அன்பெனும் பெருங்கிளையில்தான் ‘சித்தா’ என்ற படைப்பே இளைப்பாறியது. ‘சித்தா’வின் உசுராக, துள்ளலுடன் சேட்டை செய்த சுந்தரி அதன் பின்னர் வெளிப்படுத்தியது, நம்மைத் திடுக்கிட வைத்த அச்சமூட்டும் நடிப்பு. அவ்வளவு
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

மிடுக்குடன் கூடிய மாவீரனாக அரசன் வீற்றிருந்தாலும் அரசவையில் விகடகவி பேசும்போது எல்லாத் தலைகளும் அவன் பக்கமே திரும்பும். அந்த வகையில் ‘மாவீரன்’ படத்தில் யோகி பாபு அரங்கேற்றியது ரகளையான காமெடி ராஜ்ஜியம். எளிய மக்களின் வலியை நகைச்சுவையாகச் சொல்லும் ‘வட இந்திய’ குமாராக கிச்சுகிச்சு

மிடுக்குடன் கூடிய மாவீரனாக அரசன் வீற்றிருந்தாலும் அரசவையில் விகடகவி பேசும்போது எல்லாத் தலைகளும் அவன் பக்கமே திரும்பும். அந்த வகையில் ‘மாவீரன்’ படத்தில் யோகி பாபு அரங்கேற்றியது ரகளையான காமெடி ராஜ்ஜியம். எளிய மக்களின் வலியை நகைச்சுவையாகச் சொல்லும் ‘வட இந்திய’ குமாராக கிச்சுகிச்சு
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சின்ன 'பார்க்கிங்' வெளிதான். ஆனால் அதில் மலையளவு வில்லத்தனத்தைக் கொண்டு வந்து இறக்கினார் எம்.எஸ்.பாஸ்கர். சிறு ஈகோ, பெரும் வன்மமாக மாறிப்போன தருணத்தை பாஸ்கர் வழி பார்த்துத் திரைக்கு வெளியே இருந்த பார்வையாளனும் பதறித்தான் போனான். வயதுக்குரிய நடுக்கம், மென்மையான பேச்சு,

சின்ன 'பார்க்கிங்' வெளிதான். ஆனால் அதில் மலையளவு வில்லத்தனத்தைக் கொண்டு வந்து இறக்கினார் எம்.எஸ்.பாஸ்கர். சிறு ஈகோ, பெரும் வன்மமாக மாறிப்போன தருணத்தை பாஸ்கர் வழி பார்த்துத் திரைக்கு வெளியே இருந்த பார்வையாளனும் பதறித்தான் போனான். வயதுக்குரிய நடுக்கம், மென்மையான பேச்சு,
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'குழந்தை இல்லைன்னா எனக்கு வேல்யூ இல்லையா?' என்ற ஒற்றைக் கேள்வியும், அதை ரேச்சல் ரெபேக்கா சொன்ன விதமுமே பல வருடங்களாக இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் எழுதப்படாத விதிகளைப் போக்கடிக்கும் முயற்சி. பாசமிகு அக்காவாகத் தம்பிக்கு ஆறுதலளித்தது, சின்னச் சின்ன உணர்வுகளையும்

'குழந்தை இல்லைன்னா எனக்கு வேல்யூ இல்லையா?' என்ற ஒற்றைக் கேள்வியும், அதை ரேச்சல் ரெபேக்கா சொன்ன விதமுமே பல வருடங்களாக இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் எழுதப்படாத விதிகளைப் போக்கடிக்கும் முயற்சி. பாசமிகு அக்காவாகத் தம்பிக்கு ஆறுதலளித்தது, சின்னச் சின்ன உணர்வுகளையும்
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தொடக்கத்தில் மாமனாக மச்சானுடன் காமெடி பன்ச்சுகளைப் பரிமாறிய ரமேஷ் திலக்கின் பாத்திரம், பின்னர் மனைவி சந்திக்கும் பிரச்னையின்போது சீரியஸ் முகம் காட்டி அனைவரையும் கலங்கடித்து எமோஷனல் பன்ச்சுகளையும் நம் மேல் இடியாக இறக்கியது. பிரச்னை என்னவென்று தெரிந்ததும் அந்த மருத்துவமனை

தொடக்கத்தில் மாமனாக மச்சானுடன் காமெடி பன்ச்சுகளைப் பரிமாறிய ரமேஷ் திலக்கின் பாத்திரம், பின்னர் மனைவி சந்திக்கும் பிரச்னையின்போது சீரியஸ் முகம் காட்டி அனைவரையும் கலங்கடித்து எமோஷனல் பன்ச்சுகளையும் நம் மேல் இடியாக இறக்கியது. பிரச்னை என்னவென்று தெரிந்ததும் அந்த மருத்துவமனை
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

காற்று இழுக்கும் பக்கமெல்லாம் பறக்கும் பட்டமானது, ஒரு கணம் திரும்பி, நகராமல் நின்று தன் வலுவைக் காட்டினால் எப்படியிருக்கும்? அம்மாவின் இறப்புக்குக் காரணமாகிவிட்ட பிறகும் திருந்தாத ஆணாதிக்க அப்பா எனும் புயலுக்கு முன்னால் அசையாமல் நின்று கேள்வி கேட்ட பூச்செடியாக பிரீத்தி அஸ்ரானி

காற்று இழுக்கும் பக்கமெல்லாம் பறக்கும் பட்டமானது, ஒரு கணம் திரும்பி, நகராமல் நின்று தன் வலுவைக் காட்டினால் எப்படியிருக்கும்? அம்மாவின் இறப்புக்குக் காரணமாகிவிட்ட பிறகும் திருந்தாத ஆணாதிக்க அப்பா எனும் புயலுக்கு முன்னால் அசையாமல் நின்று கேள்வி கேட்ட பூச்செடியாக பிரீத்தி அஸ்ரானி
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வெயில் பூமியின் எளிய மனிதர்களையும் அவர்களின் பிரமாண்ட பிரச்னைகளையும் வெக்கை ஏறிய கூழாங்கற்களை அடுக்கி வைத்துப் புதுமையான திரைமொழியில் எடுத்துரைத்தார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். நடிகர்கள் யாரையும் வினோத் நடிக்கவே விடவில்லை, அந்தந்த பாத்திரங்களாக வாழ வைத்தார். அறிமுக இயக்குநராக

வெயில் பூமியின் எளிய மனிதர்களையும் அவர்களின் பிரமாண்ட பிரச்னைகளையும் வெக்கை ஏறிய கூழாங்கற்களை அடுக்கி வைத்துப் புதுமையான திரைமொழியில் எடுத்துரைத்தார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். நடிகர்கள் யாரையும் வினோத் நடிக்கவே விடவில்லை, அந்தந்த பாத்திரங்களாக வாழ வைத்தார். அறிமுக இயக்குநராக
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

ஹீரோயிசத்துக்கு ச.நா அளித்தது 'டபுள் எக்ஸ்' அனல் என்றால், க்ளைமாக்ஸின் நெகிழ்ச்சியான தருணத்துக்கு அவர் கொடுத்தது 'ஜிகர்தண்டா’ குளிர்ச்சி. இடைவேளையில் அதிரவைக்கும் இசையோடு, மெல்ல மெல்ல முதல் பாகத்தின் பின்னணி இசைக்கோவையைச் சேர்த்து ச.நா செய்தது ட்ரிபிள் எக்ஸ் மேஜிக். ஹீரோயிசம்,

ஹீரோயிசத்துக்கு ச.நா அளித்தது 'டபுள் எக்ஸ்' அனல் என்றால், க்ளைமாக்ஸின் நெகிழ்ச்சியான தருணத்துக்கு அவர் கொடுத்தது 'ஜிகர்தண்டா’ குளிர்ச்சி. இடைவேளையில் அதிரவைக்கும் இசையோடு, மெல்ல மெல்ல முதல் பாகத்தின் பின்னணி இசைக்கோவையைச் சேர்த்து ச.நா செய்தது ட்ரிபிள் எக்ஸ் மேஜிக். ஹீரோயிசம்,
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

முத்துவேல் பாண்டியனின் அசல் முகம் வெளிப்படும் இடைவேளைக் காட்சி... துள்ளலுடன் ரீல்ஸ் போட வைத்த 'காவாலா...'. ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார் இணையும் அந்த க்ளைமாக்ஸ் சரவெடி... படமெங்கும் இழையோடிய நெல்சனின் டிரேட் மார்க் 'டார்க் ஹியூமர்' என ஜனரஞ்சக மீட்டரை உச்சத்திலேயே

முத்துவேல் பாண்டியனின் அசல் முகம் வெளிப்படும் இடைவேளைக் காட்சி... துள்ளலுடன் ரீல்ஸ் போட வைத்த 'காவாலா...'. ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார் இணையும் அந்த க்ளைமாக்ஸ் சரவெடி... படமெங்கும் இழையோடிய நெல்சனின் டிரேட் மார்க் 'டார்க் ஹியூமர்' என ஜனரஞ்சக மீட்டரை உச்சத்திலேயே
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

கமர்ஷியல் படங்களில் நாயகனின் பாத்திரத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் வில்லனுக்கும் தரப்பட்டால் அந்தப் படைப்பு நிச்சயம் கவனம் பெறும் என்பது எழுதப்படாத இலக்கணங்களில் ஒன்று. ‘மார்க் ஆண்டனி’யில் ஜாக்கி பாண்டியனாகவும், அவனின் மகன் மதன் பாண்டியனாகவும் டபுள் ஷாட்டாக வெடித்த

கமர்ஷியல் படங்களில் நாயகனின் பாத்திரத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் வில்லனுக்கும் தரப்பட்டால் அந்தப் படைப்பு நிச்சயம் கவனம் பெறும் என்பது எழுதப்படாத இலக்கணங்களில் ஒன்று. ‘மார்க் ஆண்டனி’யில் ஜாக்கி பாண்டியனாகவும், அவனின் மகன் மதன் பாண்டியனாகவும் டபுள் ஷாட்டாக வெடித்த
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

மலையடிவாரத்தில் நடமாடும் ஈஸ்வரனின் சக்தியாக, மதுரை மலையரசியாக வித்தியாசங்கள் காட்டியதில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். தனக்குள் தேக்கி வைத்த தாக்குதலின் வலிகளையும், அது தரும் துயரத்தையும் வெடித்து வெளிப்படுத்தும்போது நம்மையும் சிலிர்த்து அதிர வைத்தது நிமிஷாவின்

மலையடிவாரத்தில் நடமாடும் ஈஸ்வரனின் சக்தியாக, மதுரை மலையரசியாக வித்தியாசங்கள் காட்டியதில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். தனக்குள் தேக்கி வைத்த தாக்குதலின் வலிகளையும், அது தரும் துயரத்தையும் வெடித்து வெளிப்படுத்தும்போது நம்மையும் சிலிர்த்து அதிர வைத்தது நிமிஷாவின்
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

இரு கண்கள் என்றாலும் அதில் வெவ்வேறு உணர்வுகள் வெளிப்படுமா? ஒரே முகம் என்றாலும் அது இரு வேறு குறிப்புகளை உணர்த்துமா? இந்த ‘சித்தா’வுக்கு அதுவும் சாத்தியமே! அண்ணி தன் மகளுக்குச் சொல்லித் தரும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ பாடத்தால் கண்கள் குளமாகி நிற்க, மகள் பார்க்கிறாள் என்றவுடன் ஒரு

இரு கண்கள் என்றாலும் அதில் வெவ்வேறு உணர்வுகள் வெளிப்படுமா? ஒரே முகம் என்றாலும் அது இரு வேறு குறிப்புகளை உணர்த்துமா? இந்த ‘சித்தா’வுக்கு அதுவும் சாத்தியமே! அண்ணி தன் மகளுக்குச் சொல்லித் தரும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ பாடத்தால் கண்கள் குளமாகி நிற்க, மகள் பார்க்கிறாள் என்றவுடன் ஒரு
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சட்டகத்தில் அடைபட்ட புகைப்படமாக உறைந்துபோகாமல், எல்லைகளை உடைத்து வெளியே வரும்போதுதான் ஒரு கலைஞன் முழுமையடைகிறான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ‘அடிப்பேங்கய்யா’ என்று சொல்லி ‘இப்படியும் நடிப்பேங்கய்யா’ என்பதாக வெற்றிமாறனின் குமரேசனாக வந்து நின்றார் சூரி. விடுதலைக்கு முன்-

சட்டகத்தில் அடைபட்ட புகைப்படமாக உறைந்துபோகாமல், எல்லைகளை உடைத்து வெளியே வரும்போதுதான் ஒரு கலைஞன் முழுமையடைகிறான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ‘அடிப்பேங்கய்யா’ என்று சொல்லி ‘இப்படியும் நடிப்பேங்கய்யா’ என்பதாக வெற்றிமாறனின் குமரேசனாக வந்து நின்றார் சூரி. விடுதலைக்கு முன்-
account_circle