Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile
Rethinam Devendrar

@rethinampt

டாக்டர் ஐயாவின் மாணவன்🔥❤️💚
தேவேந்திரன், பரமக்குடி ,

ID: 1212065853887270914

calendar_today31-12-2019 17:41:27

6,6K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

PT IT Wing (@ptitwing) 's Twitter Profile Photo

கேள்வி:- தென் தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பங்களின் பின்னணியில் தேவர் சமூகம்தான் இருப்பதாக சொல்லப்படுகிறதே? Thol. Thirumavalavan :- இதுபோன்ற யூகமான செய்திகளுக்கு பதிலளிக்க முடியாது குற்றம் செய்தவன் சமூகத்தை சுட்டிக்காட்டி பேச துணிவில்லாமல் என்ன ஆறுதல் வேண்டிக்கிடக்கு திருமா?

கேள்வி:- தென் தமிழகத்தில் நடைபெறும்  குற்றச் சம்பங்களின் பின்னணியில் தேவர் சமூகம்தான் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

<a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a> :- இதுபோன்ற யூகமான செய்திகளுக்கு பதிலளிக்க முடியாது

குற்றம் செய்தவன் சமூகத்தை சுட்டிக்காட்டி பேச துணிவில்லாமல் என்ன ஆறுதல் வேண்டிக்கிடக்கு திருமா?
Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

காவல்துறையினர் இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடிச்சே கொன்னுருக்காங்க.. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்..

Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

மானாமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் அவர்களின் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக சாலை மறியலில் ஈடுபட்ட போது;

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

விசாரணை கைதி உயிரி*ப்பு.. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் அதிகளவில் பணிபுரிவதே இதுபோன்ற உயிரி*ப்புகளுக்கு காரணம்.. புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பேட்டி. #Sivagangai #Police #Attack #PoliceIncident #Protest #Newstamil24x7

𝐏𝐓 𝐌𝐞𝐝𝐢𝐚 (@ptmedia4) 's Twitter Profile Photo

முற்போக்கு பேசுகிற மாநிலத்தில்..... ஏதோ ஒரு ஜாதி பிரச்சனையாம், அதன் காரணமாக ஒடிசாவிலிருந்து பிழைக்கச் சென்ற ஒருவரை தமிழகத்தில் வெட்டிக் கொன்றுவிட்டார்களாம் என்று பேசுவது நமது மாநிலத்திற்கு அவமானமில்லையா?

Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

நாங்குநேரி பெரும்பத்து கிராம இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

நாங்குநேரி பெரும்பத்து கிராம இரட்டை கொலை சம்பவத்தில்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

நாங்குநேரி பெரும்பத்து கிராம இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

மானாமதுரையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் அவர்களின் காவல் நிலைய மரணத்திற்கு நீதி வேண்டும் - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆவேசம்!

PT IT Wing (@ptitwing) 's Twitter Profile Photo

ஒருபுறம் பிழைப்பு தேடி வந்த ஒடிசா நபர் நாங்குநேரி பெரும்பத்தில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் மறுபுறம் பிழைப்பைத் தேடிவந்த பீஹாரி திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் சராமாரியாக வெட்டப்படுகிறார் இவை அனைத்திற்கும் போதையும் ஒரு அடிப்படை காரணி என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

ஒருபுறம் பிழைப்பு தேடி வந்த ஒடிசா நபர் நாங்குநேரி பெரும்பத்தில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்

மறுபுறம் பிழைப்பைத் தேடிவந்த பீஹாரி திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் சராமாரியாக வெட்டப்படுகிறார்

இவை அனைத்திற்கும் போதையும் ஒரு அடிப்படை காரணி என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?
Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

இறுதியாக அந்த சாதிவெறி காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது! ‌இந்த போராட்ட வெற்றி ஒருங்கிணைந்த மானாமதுரை கிராம தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தையே சாரும்! தேவேந்திரகுல மக்கள் 5000 தலைக்கட்டுக்கும் மேல் உள்ள மிகப்பெரிய ஊர் மானாமதுரை. இந்த ஊரின் ஒற்றுமை மிகப்பெரியது!

இறுதியாக அந்த சாதிவெறி காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது!

    ‌இந்த போராட்ட வெற்றி ஒருங்கிணைந்த மானாமதுரை கிராம தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தையே சாரும்! 

தேவேந்திரகுல மக்கள் 5000 தலைக்கட்டுக்கும் மேல் உள்ள மிகப்பெரிய ஊர் மானாமதுரை. இந்த ஊரின் ஒற்றுமை மிகப்பெரியது!
Dr K Krishnasamy (@drkrishnasamy) 's Twitter Profile Photo

17 வயது பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை! விளாத்திகுளம் - குளத்தூர் காவல் நிலையம் மெத்தனப்போக்கால் அநியாயமாக இளம்பெண் உயிர் இழப்பு.! ......................................... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமம் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் 17 வயது

PT IT Wing (@ptitwing) 's Twitter Profile Photo

என்ன பெரிய வளர்ச்சி, முற்போக்கு,மண்ணாங்கட்டி,அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் பேசுகிறீங்க இன்னும் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலேயே ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொள்ள முடியாத சூழலில்தானே நம் மக்களின் நிலமை உள்ளது இந்த லட்சணத்துல மாதந்தோறும் இவ்வளவு தருகிறோம்,கோடை கால செலவிற்கு

என்ன பெரிய வளர்ச்சி, முற்போக்கு,மண்ணாங்கட்டி,அந்த மாடல், இந்த மாடல்  என்றெல்லாம் பேசுகிறீங்க

இன்னும் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலேயே ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொள்ள முடியாத சூழலில்தானே நம் மக்களின் நிலமை உள்ளது

இந்த லட்சணத்துல மாதந்தோறும் இவ்வளவு தருகிறோம்,கோடை கால செலவிற்கு
Puthiya Tamilagam (@ptpartyofficial) 's Twitter Profile Photo

17 வயது பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை! விளாத்திகுளம் - குளத்தூர் காவல் நிலையம் மெத்தனப்போக்கால் அநியாயமாக இளம்பெண் உயிர் இழப்பு.! ......................................... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமம் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் 17 வயது

17 வயது பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை!

விளாத்திகுளம் - குளத்தூர் காவல் நிலையம் மெத்தனப்போக்கால் அநியாயமாக இளம்பெண் உயிர் இழப்பு.! 
.........................................

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமம் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் 17 வயது
𝐏𝐓 𝐌𝐞𝐝𝐢𝐚 (@ptmedia4) 's Twitter Profile Photo

அதாகப்பட்டது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முற்போக்கு மாநிலமாக தமிழகத்தை நாங்கள்தான் மாற்றியிருக்கிறோம் என்று ஒருபுறம் மார்தட்டிக் கொள்கிறீர்களே! ஆனால் பாருங்க வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் 200மீட்டர் தொலைவில் சென்று இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக ஒதுங்கிய மாணவியின் உயிர்

அதாகப்பட்டது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முற்போக்கு மாநிலமாக தமிழகத்தை நாங்கள்தான் மாற்றியிருக்கிறோம் என்று ஒருபுறம் மார்தட்டிக் கொள்கிறீர்களே!

ஆனால் பாருங்க வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் 200மீட்டர் தொலைவில் சென்று இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக ஒதுங்கிய மாணவியின் உயிர்
Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

ஆகாஷின் காவல் கஷ்டடி மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது..... திருப்புவனம் அஜித் கொலை வழக்கிற்கு SORRY கேட்ட முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்.... அதேபோன்று ஆகாஷ் குடும்பத்தாரிடமும் SORRY கேட்பாரா? இல்லை ஜாதி பார்ப்பாரா?

ஆகாஷின் காவல் கஷ்டடி மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது.....

திருப்புவனம் அஜித் கொலை வழக்கிற்கு SORRY  கேட்ட முதல்வர் மு க ஸ்டாலின்   அவர்கள்....

அதேபோன்று ஆகாஷ் குடும்பத்தாரிடமும் SORRY கேட்பாரா? இல்லை ஜாதி பார்ப்பாரா?
Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

சிவகங்கை லாக்கப் மரணம்! போலீசில் ஜாதி ஆதிக்கம்? தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

PT IT Wing (@ptitwing) 's Twitter Profile Photo

தேவேந்திர குல வேளாளர்களாகிய நாம் .... நமது அடிப்படை உரிமைக்காகவும், உடைமைக்காகவும் காலம் முழுவதும் போராடிக் கொண்டேதான் இருக்கப்போகிறோமா? இல்லை அரசியலில் தெளிவு பெறப்போகிறோமா?

Rethinam Devendrar (@rethinampt) 's Twitter Profile Photo

நாங்குநேரியில் நாடார், பறையர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை காப்பாற்றும் திருமாவளவன் - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்.ஐ, 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவு #AkashDeathCase #TamilNaduPolice #Manivannan #PoliceSuspension #SivagangaRamanathapuram

ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்.ஐ, 4 காவலர்களை 
பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவு

#AkashDeathCase #TamilNaduPolice #Manivannan #PoliceSuspension #SivagangaRamanathapuram