புதிய உலகம் காண வா.என் காதலனே தாமரை மலராக.நான்பூத்துயிருக்க என் மேல் பனி போல படர்ந்து தவழ்ந்திட வந்தாயோ.என்காதலனே உன் நீரால் என்னை நனைத்திட முத்தாய் சிரித்து மகிழ்ந்தேனே புதிய உலகை.நான்காண உன்னை என் கையால்.கட்டி அணைப்பேனே காதல் என்னும் விளையாட்டை.வெற்றி கொள்ள வா.வா
கண்களில் காதல் மயக்கம் நானல்போல.நா.வளர்ந்து மங்கை உனக்காக காத்திருக்கிறேன் என் மாமா என்னிடம் காதல் கொள்ள வாராயோ கனகாம்பரம் பூச்சூடி கண்மணி நான் காத்துயிருக்க உன்னை காண்பதற்கு என் கண்கள் இரண்டும் மயங்குதே நெற்கதிர் போலபசுமையாய் நான் இங்கு வளர்ந்து நிற்க என் காதலைஅருவடை செய்ய வா
வீட்டுகுயில் லாகநான்காத்திருக்க என் காதல் இசைகள் உனக்கு காதில் விழவில்லையாஎன் காதலனேஎன்கண்டாங்கி சேலையில் உன்னை கட்டிலில்தாலாட்டிடதவிக்குது என் மனது மங்கை நான்மாளிகையில்காத்துயிருக்க என் மன்னவாநீதுயில்கொள்ள காமத்தின்ஏக்கங்கள் என் கண்களில் வந்து நிற்க என் காதலனே காத்துயிருகேன் ?