Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile
Ajitha Agnel

@ajithaagnel14

ID: 1770696395885887489

calendar_today21-03-2024 06:19:22

82 Tweet

3,3K Followers

12 Following

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*தவெக தொண்டர்களை கண்டு அஞ்சுகிறார்களா? தூத்துக்குடி மாவட்ட திமுக அமைச்சர்கள்...!* தூத்துக்குடி அமைச்சர்கள் இருவருமே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர்கள். உங்களைப் போன்ற மன்னராட்சி கும்பலை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,

*தவெக தொண்டர்களை கண்டு அஞ்சுகிறார்களா? தூத்துக்குடி மாவட்ட திமுக அமைச்சர்கள்...!*

தூத்துக்குடி அமைச்சர்கள் இருவருமே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர்கள். உங்களைப் போன்ற மன்னராட்சி கும்பலை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,
Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*மக்களிடம் செல்...* *மக்களுடன் இருந்து கற்றுக் கொள்...* *மக்களுடன் வாழ்...* *மக்களுடன் சேர்ந்து திட்டமிடு...* *மக்களை நேசி...* *மக்களுக்காக சேவை செய்...* என்ற உன்னத வாக்கிற்கிணங்க வாழ்ந்த, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நாளைய முதல்வர் தங்கத்தளபதியார் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்... இந்நிலையில், வருகின்ற (11.10.2025) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

பகுத்தறிவு பகலவன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தங்கத்தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச்செயலாளர்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி. A.அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,.

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்,பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தங்கத்தளபதியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*தூத்துக்குடியை ஆளும் ஒற்றை குடும்ப வாரிசு தவெகவை கண்டு அஞ்சுகிறதா?* தூத்துக்குடி நகராட்சியாக‌ இருந்த போதிலும் மாநகராட்சியாக தரம் உயர்ந்த போதிலும்‌ எந்தவிதமான வளர்ச்சியையும் இதுவரையில் பெறவில்லை, குடும்ப அரசியல் இதுவரையில் பெறவும் விடவில்லை. மிதமான மழையானாலும் கண மழையானாலும்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*நேற்று,* *வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 226 வது ஆண்டு நினைவுநாள் புகழ் அஞ்சலி விழாவை முன்னிட்டு,* மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞரணி அவர்களின் அழைப்பின் பேரில், தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக,கயத்தாரில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

கடந்த 1992 ஆம் ஆண்டு வீடு இல்லாத பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மாநில அரசு சுமார் 2 ஏக்கர் மதிப்புள்ள இடங்களை 174 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மக்கள் அங்கு வசிக்க அரசு சார்பாக அடிப்படை வசதிகளான சாலை, தண்ணீர், மின் இணைப்பு வசதிகள் எதுவும் செய்து

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்... என்ற தவ வாழ்வு வாழ்ந்த, தெய்வீகத்திருமகனார் ஐயா பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட கோயில் பிள்ளை நகர் கழகத்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்... என்ற தவ வாழ்வு வாழ்ந்த, தெய்வீகத்திருமகனார் ஐயா பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் பார்த்திபன் என்பவர் தனது நாட்டுப் படகை, திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் முத்தரையர் நகர் வடக்கு பகுதியில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாட்டுப் படகில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.20

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

கடந்த 1992 ஆம் ஆண்டு வீடுகள் இல்லாத பட்டியலின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, அப்போதைய மாநில அரசால், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட ஜோதிநகர் பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலங்கள் 174 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது... அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும்,* *தங்களுடைய

கடந்த 1992 ஆம் ஆண்டு வீடுகள் இல்லாத பட்டியலின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, அப்போதைய மாநில அரசால், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட ஜோதிநகர் பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலங்கள் 174 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது...
 அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும்,* *தங்களுடைய
Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*மாண்புமிகு.ஆளும் ஆட்சியாளர்களே,* *தூத்துக்குடி மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட அமுதா நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி நிதி மூலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது...* *அப்பகுதி மக்களின் வீட்டு வாசலில் இருந்து 2-அடிக்கு மேல் பாதாள சாக்கடையும்

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மடத்தூர் அருகில், தனுஷ்கோடி நகரில் டாஸ்மாக் கடை மாற்றி வருவதாக தகவல் வந்துள்ளது... அப்பகுதியை சார்ந்த, பொதுமக்கள் பல்வேறு நிலையில், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, ஆளும் ஆட்சியாளர்களிடத்திலும் மாவட்ட நிர்வாகத்திலும் பல்வேறு கட்ட

Ajitha Agnel (@ajithaagnel14) 's Twitter Profile Photo

*தூத்துக்குடி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட* *பூ பாண்டியாபுரத்தில் சாலைகள் மற்றும் வீடுகளில் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கழிவு நீர் தொட்டி உடைந்து கழிவுநீர் மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேற்படி சூழலால் அப்பகுதி பொதுமக்கள் பலர் விஷக்