அன்றொருநாள்
நான் அவன் மடி மீது
தலைவைத்து
உறங்க அவன்
விழிமூடி என்
தலைகோதி என்
உதட்டோடு விரதம்
கொண்டான் உண்டேன்
அறுசுவையும் 😍😍😍😍
#Hameedrehana
அன்றொருநாள் புயல் வந்தபோது
கிளையிழந்த மரத்தையும்
கூடிழந்த குருவியையும்
கண்டேன்
பிறகு
முறிந்த கிளை தளிர்த்தது
அதிலமர்ந்து அதே குருவி
பழம் கொத்தித் தின்றது
இன்று மற்றுமொரு
புயல் வந்திருக்கிறது
என அக்குருவியிடம்
எப்படி சொல்வேன்
#CycloneMandous