திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்(@kirupanandavari) 's Twitter Profile Photo

'அன்றொருநாள்‌ நம்பசி கண்டந்தோ தரியாது நன்றிரவில்‌ சோறளித்த நற்றாய்‌ காண்'

account_circle
இறைவி(@deepaakumaran) 's Twitter Profile Photo

துரோகத்தின்
வாளால்
துண்டாடப்பட்ட
நேசத்திற்கு
அன்றொருநாள்
மயிலிறகால்
வருடப்பட்ட
நினைவுகள்
சொந்தமாய்
இருந்திருக்க
கூடும்

துரோகத்தின்
வாளால்
துண்டாடப்பட்ட
நேசத்திற்கு
அன்றொருநாள்
மயிலிறகால்
வருடப்பட்ட
நினைவுகள்
சொந்தமாய்
இருந்திருக்க 
கூடும்
#Mk
account_circle
Lakshmivva(@Lakshmivva1) 's Twitter Profile Photo

இருகரைதொட்டு
அன்றொருநாள் ஓடிய நதியில்
கண்களால் அடைகாத்த
மீன்களின் குறிப்புகள்
செதில் செதிலாய்த் தூர்ந்துகிடக்க,
தூரங்களில் தாகமூட்டைகளோடு
நடைபயிலும் ஒட்டகங்களுக்கு
பாலை இல்லையெனச் சொல்லவே,
வந்துபோகிறதொரு மேகம்..
அதற்கெனவே பூக்கிறது
ஒரு செடியும்.

இருகரைதொட்டு 
அன்றொருநாள் ஓடிய நதியில் 
கண்களால் அடைகாத்த 
மீன்களின் குறிப்புகள்
செதில் செதிலாய்த் தூர்ந்துகிடக்க,  
தூரங்களில் தாகமூட்டைகளோடு 
நடைபயிலும் ஒட்டகங்களுக்கு
பாலை இல்லையெனச் சொல்லவே, 
வந்துபோகிறதொரு மேகம்..
அதற்கெனவே பூக்கிறது 
ஒரு செடியும்.
account_circle
Jayam Sk Gopi (Jsk Gopi)(@JSKGopi) 's Twitter Profile Photo

அன்றொருநாள் கமல் பேசியது உங்களின் பார்வைக்கு மக்களே 👇👇

account_circle
𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳(@spinesurgeon) 's Twitter Profile Photo

வழிகாட்டி !!
***************

அன்றொருநாள்
எங்கோ ஒரு வனாந்திரத்தில்
என்ன செய்வதென்பது புரியாமல்
எங்கு செல்வதென்பது தெரியாமல்

ஆளுக்கொரு திசையில்
நாளுக்கொரு வேலை
செய்து கொண்டிருந்தோம்
நீ வரும் வரை

காடு மேடு அலையவேண்டாம்
எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்கிறேன் என்றாய்
எங்களை வளர்ச்சி

வழிகாட்டி !!
***************

அன்றொருநாள்
எங்கோ ஒரு வனாந்திரத்தில்
என்ன செய்வதென்பது புரியாமல்
எங்கு செல்வதென்பது தெரியாமல்
 
ஆளுக்கொரு திசையில்
நாளுக்கொரு வேலை
செய்து கொண்டிருந்தோம்
நீ வரும் வரை
 
காடு மேடு அலையவேண்டாம்
எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்கிறேன் என்றாய்
எங்களை வளர்ச்சி
account_circle
அம்முவாகிய நான்...(@ammu_maama) 's Twitter Profile Photo

அன்றொருநாள்
நான் அவன் மடி மீது
தலைவைத்து
உறங்க அவன்
விழிமூடி என்
தலைகோதி என்
உதட்டோடு விரதம்
கொண்டான் உண்டேன்
அறுசுவையும் 😍😍😍😍

அன்றொருநாள்
நான் அவன் மடி மீது
தலைவைத்து
உறங்க அவன்
விழிமூடி என்
தலைகோதி என்
உதட்டோடு விரதம்
கொண்டான் உண்டேன்
அறுசுவையும் 😍😍😍😍
#Hameedrehana
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

கருக்கொண்ட வானம்
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில்
சாலையைக் கடக்கின்ற தாயின்
கண்ணீர்க்கோடு
கரைந்து மறைகின்றது,
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற் துளிகள்
மழையில் கரைந்து அழுகின்றன,
அன்றொருநாள் தூவப்பட்ட பூக்களின் நினைவுகளில்
வேலியோரப் பூவரசு

கருக்கொண்ட வானம் 
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில் 
சாலையைக் கடக்கின்ற தாயின் 
கண்ணீர்க்கோடு 
கரைந்து மறைகின்றது, 
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற் துளிகள் 
மழையில் கரைந்து அழுகின்றன, 
அன்றொருநாள் தூவப்பட்ட பூக்களின் நினைவுகளில் 
வேலியோரப் பூவரசு
account_circle
Dhivya(@dhivyaaa_) 's Twitter Profile Photo

அன்றொருநாள் புயல் வந்தபோது
கிளையிழந்த மரத்தையும்
கூடிழந்த குருவியையும்
கண்டேன்

பிறகு
முறிந்த கிளை தளிர்த்தது
அதிலமர்ந்து அதே குருவி
பழம் கொத்தித் தின்றது

இன்று மற்றுமொரு
புயல் வந்திருக்கிறது
என அக்குருவியிடம்
எப்படி சொல்வேன்

account_circle
நாதஸ்(@mpgiri) 's Twitter Profile Photo

அரசு எழுதி கொடுப்பதை ஆளுநர் படிப்பது வெட்கக்கேடு .. அன்றொருநாள் இதே நிலவில்....

account_circle
Little Princess Mom(@Merlin_tweeps) 's Twitter Profile Photo

பல ஆயிரம் மலர்களுக்கிடையினில்
சில நூறு வண்ணங்களின் ஊடாய்
ஒரு குறுந்தேடல்...
அன்றொருநாள் மனம் கவர்ந்திட்ட
தனியொரு சுகந்தத்தின் சாயலை நாடி...
சுகந்தம் அது
நின் ப்ரியங்கள்... 💕💕💕

பல ஆயிரம் மலர்களுக்கிடையினில்
சில நூறு வண்ணங்களின் ஊடாய்
ஒரு குறுந்தேடல்...
அன்றொருநாள் மனம் கவர்ந்திட்ட
தனியொரு சுகந்தத்தின் சாயலை நாடி...
சுகந்தம் அது
நின் ப்ரியங்கள்... 💕💕💕
account_circle
𝕋𝕙𝕒𝕣𝕫 𝕊𝕦𝕟𝕥𝕙𝕒𝕣𝕒𝕞 ♡(@Tharz_27) 's Twitter Profile Photo

-ஒப்பனையற்ற பொழுதுகள்🖤-

வண்ணத்துப்பூச்சியை ரசிப்பது தனி சுகம்.
அது நம் தோளில் வந்து அமர்ந்தால் சுகமோ சுகம். 
அதுபோலதான் அன்றொருநாள்
பூங்காவில் என்னருகில் அவள் அமர்ந்தாள் ..!

பருவப்பறவை போல் தெரிந்தாள்..
ஊருக்கு புதிதாய்,
சமீபகாலமாகத்தான்
அவளை இங்கு பார்க்கிறேன்.
1/11

-ஒப்பனையற்ற பொழுதுகள்🖤-

வண்ணத்துப்பூச்சியை ரசிப்பது தனி சுகம். 
அது நம் தோளில் வந்து அமர்ந்தால் சுகமோ சுகம். 
அதுபோலதான் அன்றொருநாள் 
பூங்காவில் என்னருகில் அவள் அமர்ந்தாள் ..!

பருவப்பறவை போல் தெரிந்தாள்..
ஊருக்கு புதிதாய்,
சமீபகாலமாகத்தான் 
அவளை இங்கு பார்க்கிறேன்.
1/11
account_circle
S Poorna Chandran 🇮🇳(மோடியின் குடும்பம்)(@poornachandran_) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளி ஒருவர் அன்றொருநாள் நான் பாரதப் பிரதமர் Narendra Modi அவர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் 🙏
அண்ணாமலை IPS அவர்களிடம் 🙏

மாற்றுத்திறனாளி ஒருவர் அன்றொருநாள் நான் பாரதப் பிரதமர் Narendra Modi  அவர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் 🙏 
அண்ணாமலை IPS அவர்களிடம் 🙏
account_circle
முத்துகுமரன் 🏴🚩(@MPMuthukumaran) 's Twitter Profile Photo

நாம் திராவிட நாட்டைப் பெறும் வீரம் உள்ளவர்கள். நாம் யோகம், யாகத்தை நம்பியவர்களல்ல. நாம் வர்ணாஸ்திரம், அக்கினியாஸ்திரம் பெற்றுத்தான் வெற்றிபெற்றவர்களல்ல! சேரன் செங்குட்டுவன் அன்றொருநாள் இமயம்வரை சென்றான். அதற்காக யாகம் செய்யவில்லை!

- பேரறிஞர் அண்ணா

🖤❤️

நாம் திராவிட நாட்டைப் பெறும் வீரம் உள்ளவர்கள். நாம் யோகம், யாகத்தை நம்பியவர்களல்ல. நாம் வர்ணாஸ்திரம், அக்கினியாஸ்திரம் பெற்றுத்தான் வெற்றிபெற்றவர்களல்ல! சேரன் செங்குட்டுவன் அன்றொருநாள் இமயம்வரை சென்றான். அதற்காக யாகம் செய்யவில்லை!

- பேரறிஞர் அண்ணா

🖤❤️
account_circle
கோமாளியின் கையில் ஊடகம்(@KsArun62260148) 's Twitter Profile Photo

அன்றொருநாள் கவியரசால் விரட்டப்பட்ட லூலூ குருப்
இன்று கொங்கு சிங்கத்தால் விரட்டப்பட போகின்றது

account_circle