2 months ago
என்னை எழுத வைத்த ஆரம்பப் புள்ளியும் அவள் தான் என்னை எழுத விடாமல் முடக்கி முற்றுப்புள்ளி வைத்ததும் அவளே தான்...! #sasi_lyrics
உன் நினைவுகளை கொண்டு வர நீ வர வேண்டாம் மழை வந்தால் போதும் நீ வந்து விடுவாய்...! #sasi_lyrics
அவளை சேலையில் கண்டதும் சிக்கி சின்னாபின்னமாய் சிக்கி தவித்தேன்...! #sasi_lyrics
கொடுக்க வேண்டியது எல்லாம் கொடுத்து விட்டேன் எனக்கு எழுதுவதை தவிர என்னிடம் ஏதும் இல்லை...! #sasi_lyrics
3 months ago
அவளின் இமைக்கதா பார்வை என்னை இம்சை செய்து கொண்டே இருக்கிறது...! #sasi_lyrics
குண்டும் குழியுமா இருந்த ரோட்டில் மழை நீராய் தேங்கி நிற்கிறது நீங்கா உன் நினைவுகள்...! #sasi_lyrics
என்னோட இயல்புகளை குளுமைபடுதும்... சாரல் மழையாக அவ்வப்போது வந்து செல்கிறது உன் நினைவுகள்..! #sasi_lyrics
4 months ago
அவளை தொட்டுப் பார்க்க முயற்சித்தும் மழையும் தோற்று தான் போனது...! #sasi_lyrics
ஒருநாள் ஈசல் வாழ்க்கையாக அவள் இதயத்திலே இருந்தாலும் அது தான் சொர்க்கம்...! #sasi_lyrics
அவளை கடந்து செல்லும் போது விபத்து பகுதியை விடஅதிகமாகவே ஆபத்தானது...! #sasi_lyrics
பிரம்மன் ஓவியத்தையும் ஓவியம் வரைய வைத்தான்...! #sasi_lyrics
தலை குளித்து கூந்தலை உலர்த்தினாய் என்னுள்ளே அனல் அக்னி நட்சத்திரமும் கண் காணாமல் க(தொ)லைந்து போனது சாரல் மழை...! #sasi_lyrics
5 months ago
மை இல்லாத உன் விழிகளுக்கு வானம் சேகரித்தது தான் இந்த கார்மேகம்...! #sasi_lyrics
அக்னி நட்சத்திரமும் அடங்கிப் போனது அவளின் புன்னகை மழையில்...! #sasi_lyrics
சிதைந்து போயிருந்த சிந்தனையில் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்ட என்னை மீட்டெடுக்க வந்த வண்ணத்துப்பூச்சி...! #sasi_lyrics
நீ இமை திறந்தால் என்னுலகமும் கொஞ்சம் குளிர்ந்து போகுமே...! #sasi_lyrics
அவள் பாதம் பூமியில் பட்டால் தான் குளிருமோ என் நெஞ்சமும்...! #sasi_lyrics
எழுதப்படாத எழுத்துக்கள் எண்ணிலடங்காதவை என்னுள் புதைந்து கிடைக்கிறது உன்னுடைய ஒரே ஒரு வார்த்தைக்காக...! #sasi_lyrics
கை கோர்க்கப்பட்ட விரல்களுக்கிடையே கதகதப்பில் அகப்பட்ட டம்ளராய் நான்...! #sasi_lyrics
தளர்ந்து போன கொடிக்கயிறாய் இழுத்து கட்ட அவள் இல்லாமல் தொங்கி கொண்டிருக்கிறேன்...! #sasi_lyrics