
Ramani.S
@ramanisrs
ID: 1359217987
17-04-2013 11:35:22
962 Tweet
190 Followers
526 Following

#Neetதுரோகி_திமுக கழக பொது செயலாளர் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க திமுகவின் பொய்யான நம்பி உயிர்நீத்த 22மாணவர்களுக்கு கழக மாணவர் அணி Singai G Ramachandran AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி சார்பாக மெழுகுவர்த்தி🕯️ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது🙏🙏


மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க, NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்' என்று பொய்கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு, கழக மாணவர் அணியின் சார்பில் அனைத்து

ஈரோடு மாவட்டத்தில் கழக மாணவரணி சார்பில்,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் ஆணைக்கிணங்க, NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்' என்று பொய்கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ,


நீலகிரி மாவட்டத்தில் கழக மாணவரணி சார்பில்,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் ஆணைக்கிணங்க, NEET நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்' என்று பொய்கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ,




அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் “மே” தின விழா பொதுக்கூட்டங்கள். 1.5.2025 - வியாழக் கிழமை. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் முக்கிய அறிவிப்பு.



Wishing Thiru. N Chandrababu Naidu Avl, the Hon’ble Chief Minister of Andhra Pradesh and President of Telugu Desam Party, a very happy birthday! May you be blessed with good health, happiness, and continued strength to serve the people. AIADMK - -SayYesToWomenSafety&AIADMK


திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய மூவர் உயிரிழந்து, 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து சட்டப்பேரவையில் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்




மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசு அவர்கள் நலன் காக்கும் அரசு என்று வசனம் பேசிய M.K.Stalin அரசு, இன்று உரிமைக்காக மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடிய அதே மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது. இதுவா மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் அரசு? இதுவா



ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் M.K.Stalin மாடல் அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும்


