அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profileg
அன்பெழில்

@anbezhil12

நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

ID:1216351323647610880

linkhttps://anbezhil.wixsite.com/blog calendar_today12-01-2020 13:29:02

123,4K Tweets

18,7K Followers

926 Following

Kalyan 🇮🇳 (Sanatani)(@JKalyanaraman) 's Twitter Profile Photo

மக்களே, ஒரு உதவி கேட்டு இந்த டுவீட்.

ஒரு பிராமண பையனுக்கு நல்ல Laptop வாங்க உங்களின் உதவி தேவை.

கணித பாடத்தில் (Young Mathematical Genius) சிறந்து விளங்கும் மிகப்பெரிய அறிவாளி என்றே சொல்லலாம். ஏற்கனவே அவர் பரிசாக பல வருடங்களுக்கு முன்பு பெற்ற Laptop இப்போது பயனில்லாமல் உள்ளது.

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

Dr U Ve Venkatesh talks about how Lord Krishna says about moderation in Bhagavad Gita which helps us lead a healthy life!

account_circle
r g kannan🇮🇳(@aarjeekaykannan) 's Twitter Profile Photo

Saravanan Annadurai Adar Poonawalla ஒண்ணுல படம் இல்லேன்னா, அது தேர்தல் நேரம்....
Election code of conduct...
நீங்க வக்கீலுக்கு படிச்சீங்களா,.
இல்லே, துண்டு சீட்டா??🤦🏻‍♂️

account_circle
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳(@tskrishnan) 's Twitter Profile Photo

Dear Ministry of Culture, this is incorrect at multiple levels. The dance form got its name from Bharatha Muni. Bharatha+Natyam is in fact the actual derivation. There are many ancient Tamil texts which calls this only as Bharatham based on the author of Natya Sastra. Many dance

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo


நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம்.
பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை. ஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல என்னுள் எழும்பி இராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு

#மகாபெரியவா நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்) இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம். பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை. ஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல என்னுள் எழும்பி இராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.
அறிவோம் நம் சிறப்பான இந்து மத வரலாற்றை, ஆன்மீகப் பெட்டகங்களான நம் கோவில்களை!
ஓம் நமசிவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு. அறிவோம் நம் சிறப்பான இந்து மத வரலாற்றை, ஆன்மீகப் பெட்டகங்களான நம் கோவில்களை! ஓம் நமசிவாய சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

2 நாள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒரு வகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.  அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றது.  அதைப் பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழை பொழிவது போல காட்சி அளிக்கிறது.

2 நாள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒரு வகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.  அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றது.  அதைப் பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழை பொழிவது போல காட்சி அளிக்கிறது.
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்று

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

முப்பெரும் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப்பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம் கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு. சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின்

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை

ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo


திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்

#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்
account_circle
அழகரசன்(@KidambiGm) 's Twitter Profile Photo

dagalti Ganeśan veeba இமயவரம்பன் (Anand Ramanujam) prasanna vengatesan 🇮🇳 bharathwaj அ. ராஜ்குமார் அன்பெழில் kai.a.malarvel தருககுருபர வருகவறுமுக வுருக வெருகணிவார்
செருகநிசிசரர் தருகவிடுதலை மருக திருவணிவார்
கருகரதிபதி பொருதசுரரணி யுருக விருவிசும்பா
ருருகவருமன மிருகவிழிமன மரிக வருகிருந்தே

account_circle
Ms K G Dhouhithri(@kgdhouhithri) 's Twitter Profile Photo

இன்று ஸ்ரீ என்ற அற்புதமான ஆசாரியரின் திருநட்சத்திரம்.

PC: koyil.org

அவரது திருவம்சத்தவர் பகிர்ந்துகொண்ட ஒரு சிறு பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்:



1/n

இன்று ஸ்ரீ #பிள்ளைலோகம்_ஜீயர் என்ற அற்புதமான ஆசாரியரின் திருநட்சத்திரம். PC: @KoyilOrg அவரது திருவம்சத்தவர் பகிர்ந்துகொண்ட ஒரு சிறு பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்: #கள்வனைக்_காத்த_புனிதன் 1/n
account_circle