கபிலன் (@_kabilans) 's Twitter Profile
கபிலன்

@_kabilans

பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

ID: 159888258

linkhttps://periyarian.blogspot.com calendar_today26-06-2010 15:53:26

30,30K Tweet

29,29K Followers

689 Following

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

அண்ணாவிடம் நேர்மை என்பது மட்டும் தான் இருந்தது “திராவிட நாடு” இதழில் அண்ணா எழுதிய ஒரு கட்டுரை மீது தடை ஆணை வந்தது அவருக்கு அதில் அபராதம் விதிக்கப்பட்டது அபராத தொகையை கட்ட தவறினால் சிறை செல்ல வேண்டும் அண்ணாவிற்கு அந்த அபதார தொகையை கட்ட பொது மக்கள் பலரும் குறிப்பிட்ட நிதியை

அண்ணாவிடம் நேர்மை என்பது மட்டும் தான் இருந்தது “திராவிட நாடு” இதழில் அண்ணா எழுதிய ஒரு கட்டுரை மீது தடை ஆணை வந்தது அவருக்கு அதில் அபராதம் விதிக்கப்பட்டது அபராத தொகையை கட்ட தவறினால் சிறை செல்ல வேண்டும்

அண்ணாவிற்கு அந்த அபதார தொகையை கட்ட பொது மக்கள் பலரும் குறிப்பிட்ட நிதியை
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

தூத்துக்குடி படுகொலையை செய்த எடப்பாடி என்று பேசி விட்டு கேவலம் அற்ப ஓட்டுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டுக்கு அடிமை எடப்பாடியின் காலை நக்கியவன் தானே நீயும் சீமானும் ?? இடும்பாவனம் கார்த்திக்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

அண்ணா கலைஞர் பெரியார் பற்றி கவிஞர் வாலி அவர்கள் சொன்னது 🖤

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

சதுரங்க வேட்டை காந்தி பாபு நிஜத்திலும் சீமான் வடிவில் வாழ்கிறார் 🤣

சதுரங்க வேட்டை காந்தி பாபு நிஜத்திலும் சீமான் வடிவில் வாழ்கிறார் 🤣
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

காசி தமிழ் சங்கமத்தை ஒருங்கிணைத்தார் என்பதற்காக சுதா சேஷய்யனுக்கு வழங்கப்பட்ட பரிசா? இது தமிழறிஞர்களை அவமதிக்கும் செயல். தமிழ்நாட்டில் வேறு அறிஞர்களே இல்லையா?" செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷய்யனை ஒன்றிய அரசு நியமித்தது தவறு ~ சுப.வீரபாண்டியன்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகம் பெயர்க் காரணம் ஏன் ?? அண்ணா கொடுத்த விளக்கம் #HBDPerarignarAnna

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பெரியார் ஒருவர் தான் துவண்டு கிடந்த தமிழினத்தை தட்டி எழுபியவர் 🔥

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

ஏன் அவர் தந்தை பெரியார் ?? பெரியார் குழந்தைகளிடம் காட்டிய அன்பு தான் அந்த பெயரை கொடுத்தது அந்த குழந்தைகள் ஆதரவற்றோர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அவர்களுக்கு தந்தை பெரியார் தந்தை பெரியார் - நாகம்மையார் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் இறந்து போனது. அதன்

ஏன் அவர் தந்தை பெரியார் ?? 

பெரியார் குழந்தைகளிடம் காட்டிய அன்பு தான் அந்த பெயரை கொடுத்தது அந்த குழந்தைகள் ஆதரவற்றோர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அவர்களுக்கு தந்தை பெரியார்

தந்தை பெரியார் - நாகம்மையார்  இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் இறந்து போனது. அதன்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

ஜாதி ஒழிப்பை பேசாமல் தமிழ் தேசியம் இல்லை ஜாதி ஒழிப்பை முன் வைக்காமல் தமிழர் ஒற்றுமை என்பது கானல் நீர் போன்றது பாஜகவிடம் அடியாள் வேலை செய்யும் சீமான் பாரிசாலன் போன்றவர்கள் முன் வைப்பது ஒரு தமிழ்தேசியமே அல்லது அது பச்சையான “ஜாதிவெறி தேசியம்”

ஜாதி ஒழிப்பை பேசாமல் தமிழ் தேசியம் இல்லை ஜாதி ஒழிப்பை முன் வைக்காமல் தமிழர் ஒற்றுமை என்பது கானல் நீர் போன்றது

பாஜகவிடம் அடியாள் வேலை செய்யும் சீமான் பாரிசாலன் போன்றவர்கள் முன் வைப்பது ஒரு தமிழ்தேசியமே அல்லது அது பச்சையான 

“ஜாதிவெறி தேசியம்”
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

திருச்சியில் முதியவர் ஒருவரின் சொத்தை போலி பத்திரம் மூலம் திருடிய நாம் தமிழர் வக்கீல் ப.சுரேஷ் ஒரு போலி வக்கீல் இது போன்று அந்த பகுதியில் பல குடும்பங்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது பார் கவுன்சில் வக்கீல் ஐடி கேட்டால் கொடுக்காமல் தாமதிக்கிறான் முதியவர் உயில் எழுத தான்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

தம்பி காவேரி செல்வன் விக்னேஷ் தன்னுடைய உடலை தீக்கு இரையாக்கி தியாகம் செய்தான் விக்னேஷ் பெயரை சொல்லி அவர் பெயரை பயன்படுத்தி வசூலித்த பல லட்ச ரூபாய் பணத்தை அவர் குடும்பத்துக்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டு அவர்களை இன்று கைவிட்டு இருக்கிறார்கள் சீமான் அவனுக்கு மணி மண்டபம்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

அன்பு தம்பி காவேரி செல்வன் விக்னேஷ் நீ உன் உடலை தீக்கு இரையாக்கி உரிமைக்காக வீழ்த்தாய் உன் தியாகம் வீரமானது உன்னை தமிழ் சமூகம் என்றுமே போற்றும்., ஆனால் நீ யாரை நம்பினாயோ அவர்கள் காவேரியின் கூக்குரல் இன்று சொல்லி ஜக்கி கொடுத்த காசுக்கு மார் அடித்து கொண்டு இருக்கிறார் உன் படத்தை

அன்பு தம்பி காவேரி செல்வன் விக்னேஷ் நீ உன் உடலை தீக்கு இரையாக்கி உரிமைக்காக வீழ்த்தாய் உன் தியாகம் வீரமானது உன்னை தமிழ் சமூகம் என்றுமே போற்றும்., 

ஆனால் நீ யாரை நம்பினாயோ அவர்கள் காவேரியின் கூக்குரல் இன்று சொல்லி ஜக்கி கொடுத்த காசுக்கு மார் அடித்து கொண்டு இருக்கிறார் உன் படத்தை
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

மது ஒழிப்பு மட்டும் தான் மக்கள் பிரச்சனையா ? மீனவர்கள் மீது மாதம் ஒரு முறை தாக்குதல் நடக்கிறது அது எல்லாம் மக்கள் பிரச்சனை இல்லையா போகாத ஊருக்கு வழி தேடுவது தான் பூரண மது ஒழிப்பு என்பது, மதுக்கடைகள் குறைப்பு குடி மீட்பு மையங்கள், திறப்பு மதுகடைகள் நேரக் குறைப்பு, இதை எல்லாம்

மது ஒழிப்பு மட்டும் தான் மக்கள் பிரச்சனையா ? மீனவர்கள் மீது மாதம் ஒரு முறை தாக்குதல் நடக்கிறது அது எல்லாம் மக்கள் பிரச்சனை இல்லையா 

போகாத ஊருக்கு வழி தேடுவது தான் பூரண மது ஒழிப்பு என்பது, மதுக்கடைகள் குறைப்பு குடி மீட்பு மையங்கள், திறப்பு மதுகடைகள் நேரக் குறைப்பு, இதை எல்லாம்
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

மது ஒழிப்பு போரட்டத்துக்கு நல்ல ஆள் பார்த்து தான் எடப்பாடி அணுப்பி விட்டிருக்கிறார் 😂

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

விக்னேஷ் தாயார் வைக்கும் முதண்மை குற்றச்சாட்டே என் மகன் பெயரில் இவர்கள் வாங்கிய பணத்தை என்னிடம் முழுமையாக கொடுக்கவில்லை என்பது தான் 1- விக்னேஷ் தாயாரின் கண் பார்வை சிக்கல் சீமான் இடும்பவனம் கார்த்திக் விக்னேஷ் குடும்பத்தினர் என்று மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்தது 2- ஆனால்

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

காவேரி நதி நீர் போரட்டத்தில் தீயிட்டு கொண்ட விக்னேஷ் தாயாரின் கண் அறுவை சிகிச்சை என்று சொல்லி பணம் வசூலித்த நாம் தமிழர் கும்பல் அது மட்டுமா இறந்த விக்னேஷ்க்கு மணி மண்டபம் ஒன்று கட்டுகிறோம் என்று கூறியும் பணம் வசூல் செய்திருக்கின்றனர் விக்னேஷ் தீயிட்டு கொண்ட பின் அந்த

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

சீமானுடன் இருந்த செந்தில் மள்ளர் விக்னேஷ் பெயரில் நடந்த பண முறைகேடுகளை கேள்வி கேட்டு விட்டு வெக்கமே இல்லாமல் அவனுடன் சென்று மேடையை பகிர்ந்து கொண்டார் 🤢

சீமானுடன் இருந்த செந்தில் மள்ளர் விக்னேஷ் பெயரில் நடந்த பண முறைகேடுகளை கேள்வி கேட்டு விட்டு வெக்கமே இல்லாமல் அவனுடன் சென்று மேடையை பகிர்ந்து கொண்டார் 🤢
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

நாட்ல யாரும் கல்யாணம் செய்திக்க கூடாது ஜாதி வெறி கூமுட்டைக நாடக காதல் என்று வகுப்பெடுக்க வந்துடுவானுக 😄 கடைசி வரைக்கும் பூசனிக்காய் தான் இவனுகளுக்கு

நாட்ல யாரும் கல்யாணம் செய்திக்க கூடாது ஜாதி வெறி கூமுட்டைக நாடக காதல் என்று வகுப்பெடுக்க வந்துடுவானுக 😄 கடைசி வரைக்கும் பூசனிக்காய் தான் இவனுகளுக்கு
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

ஆரோக்கியசாமி என்ற முதியவரிடமிருந்து அவரது வீட்டை அபகரித்து கொண்டு அவர் அந்த துக்கம் தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தில்லை சுரேஷ் என்ற திருச்சி நாம் தமிழர் கட்சிக்காரனை காப்பாற்ற இந்த எச்ச பய திருச்சி சரவணன், பாக்யராசன், சாட்டை துரைமுருகன், பிரபு

ஆரோக்கியசாமி என்ற முதியவரிடமிருந்து அவரது வீட்டை அபகரித்து கொண்டு அவர் அந்த துக்கம் தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 

தில்லை சுரேஷ் என்ற திருச்சி நாம் தமிழர் கட்சிக்காரனை காப்பாற்ற இந்த எச்ச பய திருச்சி சரவணன், பாக்யராசன், சாட்டை துரைமுருகன், பிரபு